சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள்
Sindhikka sirikka mullaavin kathaikal
Select a cover image
Searching for images...
Saving cover image...
சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள்
Sindhikka sirikka mullaavin kathaikal
- பக்கங்கள்
- 128
- பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789387303744
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. தண்ணீர் வேண்டும் என்று கூப்பிட்டுப் பார்த்தார். யாரும் எட்டிப் பார்க்கவில்லை. தொண்டை வறண்டு போய் …
Genres
Shelves
More like this
ஐநூறு மூலிகைகளின் அரும் பயன்கள்
ஞாபக சக்தி, அறிவு விருத்தி, தாது விருத்தி, இளமை, ஆரோக்கிய வாழ்வு இவை யாவும் பெற இயற்கை வழிகளைச் சொல்லுகிறது. “ இயற்கை வைத்தியம்” என்பது இப்போது உலகமெங்கும் பின்பற்ற…
உடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள்
தற்காலத்தில் அதிக அளவில் உடல் பருமனைப் பெற்று சிற்றானைக் குட்டிகளாக மக்களில் பெரும் பகுதியினர் நடமாடுகிறார்கள். உடல் பருமன் என்பது ஒரு பயங்கரமான நோய் எனபதை நம்மில் பலர் உ…
மூலிகைகள் மருத்துவ குண அகராதி
பல்வேறுபட்ட மூலிகைகளும், அவற்றின் மருத்துவ குணங்களும் எளிதாக புரியும்படி எழுதப்பட்டுள்ளது இந்நூலில், மற்றும் 141 முக்கிய மூலிகைகளும் அவற்றின் ஆங்கிலப் பெயர்களுடன் இடம்பெற்ற…
கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு
கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு இந்நூலில் ஒவ்வொரு இல்லற பெண்மணியும் வைத்திருக்க வேண்டிய வழிகாட்டி நூல். இதில் 25 விளக்கப் படங்களுடன் கருப்பை, சூல் பைகள், மார்பகங்கள், மாத…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…