கு.ப.ரா.

3.0/5 · 1 ratings
பக்கங்கள்
284
பதிப்பகம்
வானதி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DM29XKRX

அமரர் கு.ப. ராஜகோபாலனின் நூல்களை ஆய்வுசெய்து ரசனையைத் தூண்டும் பணியை திரு. கரிச்சான் குஞ்சு அவர்கள் செய்துள்ளார்கள். மணிக்கொடி காலத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் கு.ப.ரா. இன்றைய தலைமுறையினருக்கு இவருடைய படைப்புகளும் அறிமுகப்படுத்தப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்த நூல் கு.ப.ரா.வின் நூல்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வகை செய்யும். - அறிமுகவுரை ( அறங்காவலர்கள், இலக்கிய சிந்தனை)

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


பசித்த மானிடம்

தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான 'பசித்த மானிடம்' காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பச…

3.92/5 · 58 ratings
Check Price

சுகவாசிகள்

காமம், சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை. தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்க…

3.67/5 · 11 ratings
Check Price

எது நிற்கும்?

தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசா…

3.75/5 · 7 ratings
Check Price