Select a cover image
Searching for images...
Saving cover image...
எது நிற்கும்?
- பக்கங்கள்
- 224
- பதிப்பகம்
- Kalachuvadu Publications Pvt Ltd
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B07QKCHBD2
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும்…
Shelves
More like this
பசித்த மானிடம்
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான 'பசித்த மானிடம்' காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பச…
சுகவாசிகள்
காமம், சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை. தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்க…
கு.ப.ரா.
அமரர் கு.ப. ராஜகோபாலனின் நூல்களை ஆய்வுசெய்து ரசனையைத் தூண்டும் பணியை திரு. கரிச்சான் குஞ்சு அவர்கள் செய்துள்ளார்கள். மணிக்கொடி காலத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர்…