Select a cover image
Searching for images...
Saving cover image...
உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000
Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000
- Pages
- 112
- Publisher
- கற்பகம் புத்தகாலயம்
- Language
- TA
எந்த ஊருக்கு சென்றாலும் , அந்த ஊரில் குளிக்கும் முன் மூன்று அல்லது பலமுறை அந்த ஊர் தண்ணீரைக் குடித்து விட்டு பின் குளிக்க வேண்டும். உணவு முறையில் இது சேராது, அது கூடாது என்று ஒதுக்குதல் கூடாது, முன்னோர்கள்அறிவுறுத்தியுள்ள அனைத்து உணவுகளும் உடலில் சேரவேண்டும். உடல் பருமனாக வெந்நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும். காலை 7 மணிக்கு காலை உணவு சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதில்லை. பச்சை மிளகாய…
Genres
Tags
Shelves
More like this
நோயின்றி வாழ மூலிகை மருந்துகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந் துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை…
இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?
ஆரோக்கியமும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும் காலம் மாறி, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தை இயல்பாக, இலகுவாக செலவில்லாமல் ப…
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர்
அன்பர் இரத்தின வேல் சக்திவேல் அவர்கள் அழுத்து முறை மருத்துவம் ( Acu Pressure) அக்குபிரசர் - பிளஸ் இயற்கை மருத்துவத்தை இணைத்து பலவகைப் பிணிகளில் இருந்து இயல்பாக, இனிமையா…
மருந்தென வேண்டாவாம்
தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2…
சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்!
இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நே…
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…
ஆறாம் திணை பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
குழந்தைகளுக்கான முதலுதவி
திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தத…
வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்
நான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை …
சித்தர்கள் அருளிய உணவு முறைகள்
சித்த மருத்துவ முறைப்படி ஒரு மனிதன் இனிப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு, உப்பு மற்றும் புளிப்பு என்ற ஆறு சுவைகளையும் கொண்ட சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நே…