Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 286
- Language
- TA
- ASIN
- B07W1Q24P5
மதுமஞ்சரி தன் அத்தான் மோகனைக் காப்பாற்றவே சுதாகரனை அவசரமாக மணந்துக் கொள்ள வேண்டியிருந்தது .இதிலிருந்தே தெரியவில்லையா யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ? ஆனால் ஒரு பக்கம் சுதாகரன் அவளை முட்டாள் என்கிறான். மறு பக்கம் மாமா கனகலிங்கம் அவளை சுதாகரனை நம்பாதே என்று ஓதிக் கொண்டே இருக்கிறார் மதுமஞ்சரி நம்பிக்கையும் அவநம்பிக்கைக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறாளே !
Shelves
More like this
இவளொரு புதுக் கவிதை (Tamil Edition)
”நான் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறேன் . அதனால் இந்தத் திருமணத்தை நிறுத்தி விடு” யுகேந்திரன் இந்த வார்த்தையை மாதங்கியிடம் சொன்னது திருமணத்துக்கு முன் தினம் நள்ளிரவு. ! அவள் …
என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)
இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …
எந்தன் உயிர் காதலியே [Endhan Uyir Kaadhaliye]
நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே… அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம்…
அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels
அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels
அழகு மயில் ஆடும் [Azhagu Mayil Aadum]
நாம் விரும்பி தினம் தினம் செய்யும் ஒன்றை இனி செய்யவே முடியாது என்று ஆகிவிட்டால் பிறகு என்ன செய்வது? வாழ்க்கையை எப்படி நடத்துவது? மீரா சிறப்பாக நடனமாடுவாள். வெ…
ஓர் உறவு தந்தாய் (Tamil Edition)
மதுசூதனன் சுமனாவை உயிருக்கு உயிராகக் காதலித்தான்.அவளும் அப்படித்தான் .ஆனால் ஒரு அனாதைப் பெண் தன் மருமகளாக வருவது அவன் தாய்க்குப் பிடிக்கவில்லை...சுமனாவை விரட்டி விட்டா…
சிவப்பு ரோஜா (Tamil Edition)
உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…
lavanya
Lavanya is eighteenyear old gil who loses both her father and mother in a short time.Before dying hr mother intoduces her to her uncle Siva.Lavany…
வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)
வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?
பொன்மகள் வந்தாள் (Tamil Edition)
சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…
வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)
நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …
தொடுகோடுகள் (Tamil Edition)
சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …