Puthithaga Oru Bhoopalam (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Puthithaga Oru Bhoopalam (Tamil Edition)

None

தோழியின் வீட்டை வழுக்கட்டாயமாக வாங்க முயற்சிக்கும் பணக்காரன் ஒருவனிடம் நியாயம் கேட்கப் போகிறாள் கதாநாயகி.. அவனுக்கும் இவளுக்கும் சண்டைவருகிறது. சண்டையின் முடிவில் அவனுக்கு இவளை பிடித்து விடுகிறது. இவள் அவனது காதலை ஏற்க மறுக்கிறாள். அவன் உன்னை திருமணம் செய்து கொண்டே தீருவேன் என்று சவால் விடுகிறான்.

Reviews

user_4173

★ 5/5

I like this content, way of narration. As usual opposite pole attract each other concept, still I like it. H

Shelves
Muthulakshmi Raghavan book

More like this


அனிச்சமலர் - பாகம் 1: anichamalar-part 1

அவள் அனிச்சமலரைப் போல மென்மையானவள் ...மோப்பக் குழையும் அனிச்சம் என்பது வள்ளுவரின் வாய்மொழி ..அதற்கான உதாரணம் இவளே

Kanal Veesum Kadhal

Dilipan is a billionaire,who has no interest in anything other than his business.It is until he meets Someone unexpected in his employee's engagem…

Ammamma.. Keladi Thozhi...! - Part 2 (Tamil Edition)

அதுக்காக மட்டும்தான் உன் கழுத்தில் நான் தாலி கட்டப் போறேன்... மத்தபடி... உனக்கும்... எனக்குமிடையே இனிமே ஒன்னுமேயில்லடி... முரளி இப்படி கூறியதை கேட்டவள், தன் காதில் விழு…

அழகான ராட்சசியே...: alakaana raatsasiye

பொதுவுடைமை தத்துவங்களில் ஊறிய ஒருவரின் மகளைத் தான் யார் என்பதைச் சொல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் பெரும் கோடிஸ்வரன் ஒருவன் ..அவள் ஓர்நாள் சுயமரியாதையை முன்ன…

Malai Nerathu Mayakkam... (Tamil Edition)

பார்த்திபன் வசுந்தராவின் அழகான திருமண வாழ்வில் இடியாக வந்து விழுந்தவன் சோமசுந்தரம். மயில்வாகனம் செவ்வந்தி மகனான சோமசுந்தரத்திற்கும் வசுந்தராவிற்கும்மான தொடர்பு என்ன? சோமசு…

Poove Mayangathey (Tamil Edition)

நியாயத்தின் வழி நடக்கும் கதாநாயகி.. நியாயத்தின் திருவுருவமாக ஒருவனை சந்திக்கிறாள். அவனோ தாயில்லாதவன், தந்தையால் வெறுக்கப்படுபவன். அவன்மீதான இவளது காதல் வென்றதா..?

4.3/5 - Amazon.com

Markazhi Paniyil..! (Tamil Edition)

வருண் உத்ரா இவர்கள் இருவரின் காதலையும் ஏற்றுக் கொள்ளாத, உத்ராவின் பெற்றோர் முதலில் எதிர்பை தெரிவித்தாலும் பிறகு சம்மதம் தெரிவிக்கின்றனர். இவர்கள் சம்மதம் தெரிவித்ததின் காரணம் …

Neethaney Enathu Nizhal... (Tamil Edition)

“நான் யாருன்னு எனக்குத் தெரியாது... ஆனா... நீங்கதான் எனக்கு நிழல்...” என்று சித்தார்த்தன் மார்பில் சாய்ந்து கொண்டாள் யாமினி... இப்படி யாமினி அவன் வசம் தன்னை இழக்க காரணம் எ…

Nenjathiley Nee Netru Vandhai (Tamil Edition)

எங்கோ பிறந்த இரு மலர்கள் ஓர் இரவு இரயில் பயணத்தில் நட்புறவு கொண்டு வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தார்கள். இருவரின் காதல் இருவரும் அறிந்து ஒருவருக்கொருவ…