Select a cover image
Searching for images...
Saving cover image...
user_17337
user_17336
★ 1/5Shelves
More like this
பனி விழும் இரவு...: panivilumiravu
பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அ…
Kothikkum Panithuli..! (Tamil Edition)
சந்தோஷ்-அமலா இவர்களின் காதல் எப்படி ஆரம்பமானது? இவர்களின் காதலுக்கு இடையில் வரும் நபர்கள் யார்? அவர்களால் இருவருக்கும் வரும் மனச் சங்கடங்கள் என்ன? அவற்றை மறந்து இருவரும் ஒன்று…
Nizhalodu Nizhalaga (Tamil Edition)
சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்…
Kaatrodu Thoothu Vittean (Tamil Edition)
உழைப்பாள் உயர்ந்த பணக்கார விவசாயின் செல்லமகள் அவள். தாய்மாமன் மகனை காதலிக்கிறாள் அவனும் இவளை காதலிக்கிறான்.. ஊடே வில்லனாக அவளுடைய அத்தைமகன் சூழ்ச்சி செய்கிறான்.. அவனைத்தா…
Mellisaiyaai Oru Kaadhal... (Tamil Edition)
விவேகானந்தன் வந்தனா இவர்கள் இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வருபவர்கள். இவர்களின் இரு குடும்பங்களும் நெருங்கிய உறவினர்களாய் பழகினார்கள். எலியும் பூனையுமாய் இருந்த இவர்க…
Neengatha Ninaivugal... (Tamil Edition)
கஸ்தூரி என்ற பெயருடன் ஆசிரியராக பணியாற்ற சோனாச்சலத்தின் எதிர் வீட்டில் தங்கி இருக்கிறாள். உண்மையில் யார் இவள்? இவள் உண்மை கதை என்ன? இவள் பெயர் என்ன? சந்தோஷை எப்படி இவள் சந்த…
Nenjamadi Nenjam... (Tamil Edition)
ஹரிஹரன் என்பவன் பெரிய தாதா. ரூபிணியை சந்தித்த பிறகு அவன் அவளை காதலிக்க தொடங்கினான். போர் குணம் கொண்டவனை தன் நெஞ்சத்திலே கொண்டாடிய அந்தப் பேதை அவனுக்கு தோழியாய், காதலி…
Ammamma.. Keladi Thozhi...! - Part 1 (Tamil Edition)
‘அம்மம்மா.. கேளடி தோழி...!’ பாகம் ஒன்றில்... ராதிகா, ஷோபா, சங்கர், பாலமுரளி இவர்கள் நாலு பேருக்குள்ளும் நடக்கும் கதையே இது. சங்கர் மற்றும் பாலமுரளி இவர்கள் இரு…
Malai Nerathu Mayakkam... (Tamil Edition)
பார்த்திபன் வசுந்தராவின் அழகான திருமண வாழ்வில் இடியாக வந்து விழுந்தவன் சோமசுந்தரம். மயில்வாகனம் செவ்வந்தி மகனான சோமசுந்தரத்திற்கும் வசுந்தராவிற்கும்மான தொடர்பு என்ன? சோமசு…
அழகான ராட்சசியே...: alakaana raatsasiye
பொதுவுடைமை தத்துவங்களில் ஊறிய ஒருவரின் மகளைத் தான் யார் என்பதைச் சொல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் பெரும் கோடிஸ்வரன் ஒருவன் ..அவள் ஓர்நாள் சுயமரியாதையை முன்ன…