Select a cover image
Searching for images...
Saving cover image...
Nenjamadi Nenjam... (Tamil Edition)
- பக்கங்கள்
- 246
- பதிப்பகம்
- Pustaka Digital Media
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0CH4SHH9Y
ஹரிஹரன் என்பவன் பெரிய தாதா. ரூபிணியை சந்தித்த பிறகு அவன் அவளை காதலிக்க தொடங்கினான். போர் குணம் கொண்டவனை தன் நெஞ்சத்திலே கொண்டாடிய அந்தப் பேதை அவனுக்கு தோழியாய், காதலியாய், மனைவியாய், அவனை மடிதாங்க வந்துவிட்டாள். அவனது நெஞ்சம் அவளுக்கும்... அவளது நெஞ்சம் அவனுக்கும் நிரந்தரமாய் சொந்தமாகி விட்டதா? வாசிப்போம்...
Shelves
More like this
கன்னத்தில் முத்தமிட்டாள்
எதிர்பாராத ஒரு தருணத்தில் இரு இளம் நெஞ்சங்கள் சந்திக்கின்றன — இடமறியாமல், நேரமறியாமல், திடுமென இணைந்த அந்தக் கணம் அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. ஆனால் காதல் மட்ட…
என்னவென்று நான் சொல்ல ?: ennavenru naan solla ?
நட்சத்திர பிம்பத்துடன் கூடிய கதாநாயகன் ..வேலை பார்க்க சென்னையிலிருந்து வரும் கதாநாயகியின் துறுதுறுப்பு அவனை வசீகரிக்கிறது
Idhayathin saalaram
Akash, who was doing his Ph.D. while working as a lecturer in a college, came to see Thondaimaan at Annaletsumipuram to gather information from hi…
அக்கினிப் பறவை: Akkini Paravai
பிரபலமான இந்த நாவல் குடும்ப உறவுகளையும், ஆழமான காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு விறுவிறுப்பான படைப்பாகும். சுட்டெரிக்கும் சூரியனைப் போன்ற ஆவேசமும் கம்பீரமும் …
அனிச்சமலர் - பாகம் 1: anichamalar-part 1
அவள் அனிச்சமலரைப் போல மென்மையானவள் ...மோப்பக் குழையும் அனிச்சம் என்பது வள்ளுவரின் வாய்மொழி ..அதற்கான உதாரணம் இவளே
பனி விழும் இரவு
பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அ…
அழகான ராட்சசியே
பொதுவுடைமை தத்துவங்களில் ஊறிய ஒருவரின் மகளைத் தான் யார் என்பதைச் சொல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் பெரும் கோடிஸ்வரன் ஒருவன் ..அவள் ஓர்நாள் சுயமரியாதையை முன்ன…
எண்ணியிருந்தது ஈடேற -பாகம் 1: enniyirunthathu eedera -part 1
eight part romantic novel . love and love only