Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 248
- Publisher
- விசா பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
இந்த நாவல் என்னதான் சொல்ல முற்படுகிறது? பெண்ணைக் கண்டு மிரளாதே. மிரண்டு போய் வீட்டு விட்டு வெளியே போய் போர்கள் புரியாதே. அரசியாய், முனைவியாய்ப் புரிந்து கொள்ள முடியாதவனை சிநேகிதியாய்ப் புரிந்து கொள்ள முற்பட்டால் வாழ்க்கை சுலபம். கணவனை பொன் கொண்டு வந்து குவிக்கும் புருஷனாக, போகம் தரும் கணவனாக மாத்திரம் தராசல் நிறுத்தாமல் பரம்பரையின் பழைய பெருமை அளக்க அடிக்குச்சியாகப் பயன்படுத்தாமல் தனக்கென்று ஒரு …
Genres
Shelves
More like this
உடையார் - பாகம் 3
Udaiyar (History of Cholas- Part 3)
கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)
ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…
உடையார் part 1
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]
புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
கரைந்த நிழல்கள்
தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…