Select a cover image
Searching for images...
Saving cover image...
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறத…
user_2915
★ 1/5Worst book I ever read
user_2914
★ 5/5Good
user_2913
★ 5/5ஒரு கதை (மாதொருபாகன்)அதற்கு இரண்டு முடிவுகள் இருந்தால்? இந்த கதையின் இருவேறு சாத்தியக்கூறுகள் "ஆலவாயான்" "அர்த்தநாரி" மாதொருபாகன் படிக்காத நபர்கள் கீழே உள்ள பத்தியை தவிர்க்கவும்* ஆலவாயான் - பொன்னாவை சூழ்ச்சி செய்தி நோம்பிக்கு (திருவிழா) அனுப்புகிறார்கள். குழந்தை இல்லாத பெண்கள் நோம்பி அன்று அந்நிய ஆணுடன் இனைந்து பிள்ளை வரம் பெற்றுக்கொள்ளலாம். பொன்னா சென்றதை அறிந்துகொண்ட காளி தூக்கிட்டுக்கொள்ள செல்கிறான். இதுவே மாதொருபாகனின் முடிவு. தூக்கிட்டு காளி மாண்டுபோகிறான். அதன் பிறகு பொன்னாவின் வாழ்க்கை என்ன ஆனது இதுவே கதை. அர்த்தநாரி - தூக்கிட்டுக்கொள்ள சென்ற காளியை அவன் அம்மா தடுத்து நிறுத்துகிறாள். இக்கதையில் காளி பிழைத்துக்கொள்கிறான். அதன் பின் அவனுக்கும் பொன்னாவுக்குமான உறவு என்ன ஆனது பொன்னாவை காளி ஏற்றிக்கொண்டானா என்பதே கதை. இப்புத்தகத்தை படிக்கையில் காளியின் கதாபாத்திரம் என்னுள் நீங்கா இடம்பெற்றது. அதற்க்கு காரணம் அவன்பால் பொன்னா கொண்ட காதலே. காளி பிழைத்துக்கொண்ட பாகத்தை இறுதியாய் படித்ததில் சிறு மகிழ்ச்சியும் கூட . வெறும் ஒரு கதை என என்னால் இதை கடந்துவர முடியவில்லை. அன்பு, காதல்,காமம்...
user_2912
★ 5/5Comes with a bubble wrap no folding no damage pakka packing as fresh as new
Shelves
More like this
Fire Bird
Fire Bird is a masterfully crafted tale of one man's search for the elusive concept of permanence. Muthu has his world turned upside down when his…
Trial by Silence
ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…
சேத்துமான் கதைகள்
தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. கொங்கு ம…
Seasons of the Palm
Translated from the Tamil, Seasons of the Palm tells the story of an "untouchable" lad in bondage to a paternal yet powerful landlord. He struggle…
Current Show
Ill-paid and always tired, Sathi, a young soda-seller, finds relief from the tedium of the everyday in marijuana and his friends—-vulnerable, desp…
Amma
Perumal Murugan’s tender yet truthful essays capture the life of a strong, independent and extraordinary woman: his mother. She raised her childre…
கங்கணம்
இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திர…
கெட்ட வார்த்தை பேசுவோம்
சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதை…
Students Etched In Memory
Students Etched in Memory is a remarkable collection of forty essays by Perumal Murugan, translated with sensitivity and grace by V. Iswarya. Whil…
The Goat Thief
Perumal Murugan is one of the best Indian writers today. He trains his unsentimental eye on men and women who live in the margins of our society. …