Select a cover image
Searching for images...
Saving cover image...
பைரவி, கணவன் பற்றிய எதிர்பார்ப்புகள் நிறைந்த பெண்... மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில், தம்பியை கல்யாணம் செய்து வைப்பதாக பைரவியின் பெற்றோர் ஏமாற்றி அண்ணனை கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்... அண்ணனான பார்த்தீபன் அவளது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டவன்... அவர்களின் மனக்கசப்பான வாழ்க்கையின் ஆரம்பம் எப்படி காதலாக மாறியது என்று நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்....
user_2673
★ 1/5இத படிச்சி நேரம் தான் வீண்,இந்த கதை கற்பனை தான் ஆனாலும் .. திருப்தி வரல.. Heroine பேசுறத வச்சு நடைமுறை க்கு ஒப்பிட்டா யப்பா எரிச்சல் தான் அதிமாகுது, இதுக்கு பேர் தைரியம் இல்ல திமிரு தான்... அந்த பார்த்தி ஹீரோ கேரக்டர் எரிச்சல் தருது, கதை பாதி படிச்சு தான் இந்த review முழு கதையும் படிக்க தோணல.. திமிரா இருக்கிறது சில நேரம் ரசிக்கலாம் ஆனா இது... வெறுப்பு எரிச்சல் தான் வருது...
user_2672
★ 1/5Time waste no reality stupid plot,how could such anger goes away in a day.how could such a parent do this not possible in reality foolish plot
user_2671
★ 1/5Very immature unacceptable story plot Childish immature hero and heroine. Pathetic. Reason for starting life , reason for separation are all funny In stories only heroines are successful right away in first attempt after idling and doing nothing earlier.. Waste of time and I ll not encourage these plots..
user_2670
★ 5/5வாழ்க்கை தத்துவம் மிகவும் அழகாக சொன்ன ஆசிரியருக்கு பாராட்டு. விறுவிறுப்பான கதை. இதில் இலங்கை தமிழ் அவ்வளவா இல்லை. ஏன்? எனினும் ஓகேதான். கங்கிராட்ஸ். வாழ்க வளமுடன்
user_2669
★ 5/5Super family sentiments and ladies mind thoughts. If we give love to others same will be received This is the moral of the story and life
user_2668
★ 5/5I read the stories in reverse order after reading this only understood all the three novels . It was a surprise read the story of varisugal and then about parents. But this way also I got answers for many unknown questions great stories if read together.
Shelves
More like this
ராஜாளியின் ராணியிவள்: Rajaliyin Raniyival (Tamil Edition)
ஆன்டி ஹீரோ நாவல் டீசர் அவள் ஒற்றைக் கொலுசொலி கேட்டதும் ஏறிட்டுப் பார்த்தான். "நீங்கெல்லாம் யாரு? எதுக்கு என்னை இங்க கொண்டு வந்து இருக்கீங்க?" என்று விக்ரமிடம் கேட்க, …
விண்மீன் விழியில் நுழைந்தேன்: Vinmeen Vizhiyil Nulainthen (Tamil Edition)
உருக வைக்கும் காதல் கதை... டீசர் சக்திவேலுக்கு இந்த பெண் பார்க்கும் படலத்தில் எல்லாம் ஆர்வம் இல்லை. இறுதிவரை அங்கே வரப்போவது இல்லை என்று சொல்லி இருந்தவன், என்ன நினைத்தானோ தெ…
அதியமான்: Athiyaman (Tamil Edition)
விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சினிமா நடிகை சரண்யா. ஒரு கட்டத்தில் விந்தணு தானம் கொடுத்த, அதியமான் அவளை தேடி சென்று குழந்தையை கேட்க, கட்டாயத்தின் பெயரில் …
கனவாகும் காதல் முரண்: Kanavaakum kaathal muran (Tamil Edition)
முரணான சமூகத்தில் முதிர்வான காதல்.... கதையில் இருந்து ஒரு டீசர் "ஐயோ கூப்பிடுறாங்களே" என்று புலம்பிக் கொண்டே எம் டி அறைக்குள் அவள் நுழைய, அவளை இமைக்கா…
ஐஸ்க்ரீம் சிலையே: Ice Cream Silaiye (Tamil Edition)
உருகி உருகி போனதடி கதையில் வந்த தேவ் மற்றும் பத்மாவின் காதல் கதை...
வேரின் நேசம்: Verin Nesam (Tamil Edition)
வேரின் நேசம் பன்னிரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் ஷிவேந்திரன் மற்றும் ப்ரீத்தா. தனக்கு குழந்தை வேண்டும் என செயற்கை முறையில் வேறு ஒரு பெண்ணின் கருவில் தனது குழந்…
யாத்ரா: Yaadra (Tamil Edition)
2024 புத்தக கண்காட்சிக்கு வெளியான நேரடி நாவல், நாவலில் இருந்து ஒரு டீசர் யாத்ராவை இவ்வளவு நெருக்கத்தில் முதல் முறை பார்க்கின்றாள்... அவனோ அவளை திரும்பி கூட பா…
இப்படிக்கு ஜென்சி: Ippadiku Jensi (Tamil Edition)
கணவனுக்கு தெரியாமல் எழுத்தாளராக இருக்கும் மனைவி கிருத்திகா... கதையில் இருந்து ஒரு டீசர் சமையலறை தான் அவள் உலகம்... சமைத்துக் கொண்டே இருந்தாள் கிருத்திகா... காலையில் …
ரட்சகனா ராட்சஷனா : Rarchagana Raatchashana
ஜாக்கி மற்றும் நயனிகாவின் உருக்கமான காதல் கதை
தாகம் தீர்க்கும் மழைத்துளியே: thaakam theerkum mazhaithuliye (Tamil Edition)
இலங்கை தமிழில் லெக்சரர் மற்றும் ஸ்டுடென்ட் கதை... ரொமான்டிக் ஃபீல் குட் நாவல்
உருகும் நிலவே விலகும் ஒளியே : Urukum nilave Vilagum ozhiye (Tamil Edition)
மீட்டாத வீணையடி மற்றும் விண்மீன் விழியில் நுழைந்தேனில் வரும் வாரிசுகளின் கதை.
மூங்கிலின் ரகசிய ராகம்: Moonkilin Ragasiya Raaham (Tamil Edition)
தங்கை தர்ஷனாவுக்கு நிச்சயிக்கப்பட்ட ஹீரோ யுகேந்திரன், அதிரடியாக அக்கா ஆராதனாவை திருமணம் செய்து வந்து நிற்கின்றான்... ஆராதனாவுக்கு யுகேந்திரனை கொஞ்சமும் பிடிக்காது. இந்த…