Select a cover image
Searching for images...
Saving cover image...
மூங்கிலின் ரகசிய ராகம்: Moonkilin Ragasiya Raaham (Tamil Edition)
None
தங்கை தர்ஷனாவுக்கு நிச்சயிக்கப்பட்ட ஹீரோ யுகேந்திரன், அதிரடியாக அக்கா ஆராதனாவை திருமணம் செய்து வந்து நிற்கின்றான்... ஆராதனாவுக்கு யுகேந்திரனை கொஞ்சமும் பிடிக்காது. இந்த திருமணத்தின் பின்னணி என்ன? பிடிக்காதவனுடனான ஆராதனாவின் வாழ்க்கை எப்படி நகர்ந்தது என்று கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
user_37
★ 3/5கதைகளில் மட்டுமே யுகேந்திரன் மாதிரி யான கதாபாத்திரங்களை காண முடியும். ஆனால் இது பொம்முவின் கதை களமாக தெரியவில்லை. தர்ஷணா வின் பகுதி அருமை. வாழ்த்துக்கள் சகி
user_36
★ 3/5இந்தக் கதையில் வரும் யுகன் மற்றும் ஆராதனா பாத்திரங்களை மாற்றிப் பார்த்தால்..... யுகன் இடத்தில் ஒரு பெண்ணையும் ஆரதனா இடத்தில் ஒரு ஆணும் இருந்தால்........ தங்கைக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு பிறந்தநாள் கேக் செய்ததை மற்றொருவருக்காக காத்திருக்கச் செய்யும் பொழுது தான் செய்த கேக்கை தானே துவம்சம் செய்வது ஒரு ஆளுமையான செயலாகப் பார்க்கப்படும்... ஆராதனா ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் அது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்து ஒரு திருமணத்திர்க்கு தயார் செய்வார்கள்.... யுகனைப் போல் தனது ஒருதலைக்காதலை வெளியே சொல்லாமல் ஆராதனாவின் பரிதாப சூழ்நிலையைப் பயன்படுத்தி திருமணம் செய்தது ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அது மிகப் பெரிய தவறாகவே கடைசி வரை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆணால் இங்கு யுகேன் ஒரு தியாகி.
user_4
★ 3/5கதைகளில் மட்டுமே யுகேந்திரன் மாதிரி யான கதாபாத்திரங்களை காண முடியும். ஆனால் இது பொம்முவின் கதை களமாக தெரியவில்லை. தர்ஷணா வின் பகுதி அருமை. வாழ்த்துக்கள் சகி
user_3
★ 3/5இந்தக் கதையில் வரும் யுகன் மற்றும் ஆராதனா பாத்திரங்களை மாற்றிப் பார்த்தால்..... யுகன் இடத்தில் ஒரு பெண்ணையும் ஆரதனா இடத்தில் ஒரு ஆணும் இருந்தால்........ தங்கைக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு பிறந்தநாள் கேக் செய்ததை மற்றொருவருக்காக காத்திருக்கச் செய்யும் பொழுது தான் செய்த கேக்கை தானே துவம்சம் செய்வது ஒரு ஆளுமையான செயலாகப் பார்க்கப்படும்... ஆராதனா ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் அது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்து ஒரு திருமணத்திர்க்கு தயார் செய்வார்கள்.... யுகனைப் போல் தனது ஒருதலைக்காதலை வெளியே சொல்லாமல் ஆராதனாவின் பரிதாப சூழ்நிலையைப் பயன்படுத்தி திருமணம் செய்தது ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அது மிகப் பெரிய தவறாகவே கடைசி வரை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆணால் இங்கு யுகேன் ஒரு தியாகி.
user_2
★ 3/5கதைகளில் மட்டுமே யுகேந்திரன் மாதிரி யான கதாபாத்திரங்களை காண முடியும். ஆனால் இது பொம்முவின் கதை களமாக தெரியவில்லை. தர்ஷணா வின் பகுதி அருமை. வாழ்த்துக்கள் சகி
user_1
★ 3/5இந்தக் கதையில் வரும் யுகன் மற்றும் ஆராதனா பாத்திரங்களை மாற்றிப் பார்த்தால்..... யுகன் இடத்தில் ஒரு பெண்ணையும் ஆரதனா இடத்தில் ஒரு ஆணும் இருந்தால்........ தங்கைக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு பிறந்தநாள் கேக் செய்ததை மற்றொருவருக்காக காத்திருக்கச் செய்யும் பொழுது தான் செய்த கேக்கை தானே துவம்சம் செய்வது ஒரு ஆளுமையான செயலாகப் பார்க்கப்படும்... ஆராதனா ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் அது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்து ஒரு திருமணத்திர்க்கு தயார் செய்வார்கள்.... யுகனைப் போல் தனது ஒருதலைக்காதலை வெளியே சொல்லாமல் ஆராதனாவின் பரிதாப சூழ்நிலையைப் பயன்படுத்தி திருமணம் செய்தது ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அது மிகப் பெரிய தவறாகவே கடைசி வரை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆணால் இங்கு யுகேன் ஒரு தியாகி.
Shelves
More like this
உருகும் நிலவே விலகும் ஒளியே : Urukum nilave Vilagum ozhiye (Tamil Edition)
மீட்டாத வீணையடி மற்றும் விண்மீன் விழியில் நுழைந்தேனில் வரும் வாரிசுகளின் கதை.
இப்படிக்கு ஜென்சி: Ippadiku Jensi (Tamil Edition)
கணவனுக்கு தெரியாமல் எழுத்தாளராக இருக்கும் மனைவி கிருத்திகா... கதையில் இருந்து ஒரு டீசர் சமையலறை தான் அவள் உலகம்... சமைத்துக் கொண்டே இருந்தாள் கிருத்திகா... காலையில் …
மழையாக நீ மழலையாக நான்... : Mazhaiyaga nee mazhazhaiyaaga naan
Mr. Perfect professor க்கும், Mrs Naughty Student க்குமான காதல் கதை... கதையில் இருந்து ஒரு டீசர் பாரதியும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, 'இப்படியே போன…
இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை: Instant Maapillai (Tamil Edition)
மாப்பிள்ளை ஓடிச் சென்று விட, கல்யாண பெண்ணுக்கு திடீர் மாப்பிள்ளை ஆகின்றான் ஹீரோ, பெண் அவன் கம்பெனியில் டீ போடும் பெண். அவனோ பெரிய வேலையில் இருப்பவன், மீதி கதையில்...
என்னை அறியா என்னுயிரே: Ennai Ariyaa Ennuyire (Tamil Edition)
முழு நீள காமெடி அண்ட் ரொமான்டிக் நாவல்.. அதில் இருந்து ஒரு டீசர் தந்தையையும் அண்ணனையும் தவிர ஆண்களுடன் அவள் பழகியது குறைவு தான்.. அதுவும் முதல் இரவன்று இப்படி …
வேரின் நேசம்: Verin Nesam (Tamil Edition)
வேரின் நேசம் பன்னிரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் ஷிவேந்திரன் மற்றும் ப்ரீத்தா. தனக்கு குழந்தை வேண்டும் என செயற்கை முறையில் வேறு ஒரு பெண்ணின் கருவில் தனது குழந்…
புரியாத புதிர் நீயடா!!!: Puriyaatha puthir neeyadaa (Tamil Edition)
பிடிக்காத திருமணங்களின் இணையும் இரு மனங்கள்... நாவலில் இருந்து ஒரு டீசர் திவ்யா சாப்பிட உட்கார்ந்ததுமே, "கல்யாண கார்ட் டிசைன் பார்த்து கொடுக்கவே இல்லையே ந…
ராஜாளியின் ராணியிவள்: Rajaliyin Raniyival (Tamil Edition)
ஆன்டி ஹீரோ நாவல் டீசர் அவள் ஒற்றைக் கொலுசொலி கேட்டதும் ஏறிட்டுப் பார்த்தான். "நீங்கெல்லாம் யாரு? எதுக்கு என்னை இங்க கொண்டு வந்து இருக்கீங்க?" என்று விக்ரமிடம் கேட்க, …
மௌனமாய் ஒரு காதல்: Mounamaai oru kaathal (Tamil Edition)
கதையின் நாயகன் யாழ்வேந்தன், நாயகி உமையாள்... யாழ்வேந்தனுக்கும் அகல்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்க, திருமண நாள் அன்று யாழ்வேந்தனின் தம்பியை காதலித்த அகல்யா திரு…
ஐஸ்க்ரீம் சிலையே: Ice Cream Silaiye (Tamil Edition)
உருகி உருகி போனதடி கதையில் வந்த தேவ் மற்றும் பத்மாவின் காதல் கதை...
உன் தூரிகை நானாக : Un Thoorikai Naanaaga (Tamil Edition)
உன் மௌனமே என் இசையாக, உன் கானமே என் உயிராக வரிசையில், உன் தூரிகை நானாக, யாதவ் கிருஷ்ணாவின் காதல் கதை
விண்மீன் விழியில் நுழைந்தேன்: Vinmeen Vizhiyil Nulainthen (Tamil Edition)
உருக வைக்கும் காதல் கதை... டீசர் சக்திவேலுக்கு இந்த பெண் பார்க்கும் படலத்தில் எல்லாம் ஆர்வம் இல்லை. இறுதிவரை அங்கே வரப்போவது இல்லை என்று சொல்லி இருந்தவன், என்ன நினைத்தானோ தெ…