Select a cover image
Searching for images...
Saving cover image...
கன்னம் வைத்த கள்வனே - III / Kannam Vaitha Kalvane - III: மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 3 Book 1) (Tamil Edition)
None
- Pages
- 396
- Language
- TA
- ASIN
- B08F3WQMN7
ஹர்ஷவர்த்தனின் காதலை நம்பி அவனது தீவிற்கு சென்ற மகரஜோதியின் நிலைமை என்ன ? ஹர்ஷா உண்மையாகவே அவளை காதலித்தானா ? அல்லது எதற்காகவேனும் பலி வாங்க அழைத்துச் சென்றானா ? எனில் அதன் காரணம் என்ன ? மகரஜோதிக்கு மகரா தீவில் காத்திருக்கும் அதிர்ச்சிகள் எவை ? சைரந்தரிக்கும் அவளுக்குமான தொடர்புகள் எவை ? தெரிந்து கொள்ள மூன்றாவது பாகத்தை தொடர்ந்து படியுங்கள் தோழமைகளே
Shelves
More like this
தவிக்குது தயங்குது ஒரு மனது Thavikkuthu Thayanguthu Oru Manathu: காதலின் தவிப்பு (Tamil Edition)
குப்பைகளை அள்ளிப் போடச் சொல்லி பழி வாங்கியவன் , கிடைத்த தனிமையில் அல்லது ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் அவளிடம் கேட்ட கேள்வி … " வரும் ஞாயிறு பெரிய ஸ்டார் ஹோட்டலில்…
நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி!: அன்பை சுமந்த உள்ளம் (Tamil Edition)
மிக உடனே அவளது அண்மை வேண்டுமென அடம் பிடித்த தேகத்தை அதட்ட முடியாமல் கைகளின் தேடுதலை தீவிரப் படுத்தினான்.கண்கள் மூடி தூங்கும் முன் வரை அவன் இழுவைக்கு வாகாக அவனது கைய…
பெண்ணின் மனதை தொட்டு; Penin Manathai Thotu: Childhood Crush Turned To Love (Tamil Edition)
" ஏய் நில்லு" பின்னால் கேட்ட குரலில் விதிர்த்து அப்படியே நின்றாள். " குணாளன் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.அந்த சத்தம் கேட்டதும் பதைத்து வீட்டிற்குள் ஓடிவி…
கண்மணி அன்போடு காதலன் ; Kanmani Anbodu Kathalan : பழி வாங்கும் காதல் (Tamil Edition)
“என்னை பார்க்கும் போது மட்டும்தான் அழுது வடிவாயா? மற்ற ஆண் பிள்ளைகள் எல்லோரிடமும் இளித்து இளித்து பேசுவாயா?”இரக்கமின்றி கேட்டவனை வெறித்துப் பார்த்தாள் தீபிகா. “ இந்த ஸ்கூல்…
பச்சைமலை பூவு : மகிஷனும் யட்சியும் (Tamil Edition)
அரக்க குணமுள்ள ஒருவன். தேவதை குணமுள்ள ஒரு பெண். இவர்களுக்கிடையே காதலா? நாவலை படியுங்கள்
என் வானிலே ஒரே வெண்ணிலா - En Vannile Ore Vennilaa : அவன் வானின் நிலவு அவள் (Tamil Edition)
கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு போனவள் அவள். தன்னவனின் வானின் ஒரே நிலவு ,தானே என புரிந்து கொள்வாளா ? நாவலை படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் - Ennulle Yengoo Yengum Getham: நிலவு பெண்ணிவள் (Tamil Edition)
தோழமைகளுக்கு வணக்கம் , நான் உங்கள் பத்மா கிரகதுரை .உங்களோடு சில வார்த்தைகள் பேச வந்துள்ளேன். எனது கதைகளை தொடர்ந்து படித்து வரும் தோழமைகளுக்கு எனது நன்றியும் , ப…
Mayiladum Solayile - மயிலாடும் சோலையிலே : சாபத்திற்கு எதிரான போராட்டம் (Tamil Edition)
குற்றாலத்தில் வசித்து வரும் மாதவியின் குடும்பம் சாபம் பெற்றது என்று ஊராரால் பேசப்படுகிறது.மாதவிக்கு கங்கா,யமுனா , காவேரி என மூன்று பெண்களும் பார்த்தசாரதி எனும் ஆணுமாக …
ஓ .. வசந்தராஜா.. : சும்மா ஜாலியா ஒரு காதல் (Tamil Edition)
கம்ப்யூட்டர் நிபுணி அவள்.சமையல் நிபுணன் அவன். அக்காவிற்காக அவனது லேப்டாப்பை ஹேக் செய்து தொழில் தகவல்களை திருடுகிறாள். அந்தோ பரிதாபம் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.இனி என்ன ந…
ஏகாந்த வேளை இனிக்கும் - Yegantha Velai Inikkum : Anti Hero...OR Hero? (Tamil Edition)
தேன்மலர் மீண்டும் கால்களை கட்டிக்கொண்டு சோபா மூலையில் ஒடுங்கிக் கொள்ள, லேப்டாப்பில் பார்வை பதித்தபடியே "இன்னமும் குளிர்கிறதா என்ன? உன்னுடைய உடைகள் ஈரமாக இருப்பதால் குளிர் இ…
மனமென்னும் ஊஞ்சலேறி - Manamennum Unjaleri: இடம் மாறிய மணமாலைகள் (Tamil Edition)
உடன் பிறவா சகோதரிகளான தாரணிக்கும் திவ்யாவிற்கும் ஒரே நேரத்தில் மாப்பிளை பாரக்கபடுகிறது. பெண்கள் இருவரும் அவரவர் வாழக்கையில் திருப்தியானார்களா ? இருவரது வாழவிலும் நடந்…
வான மழை போல் ஒரு காதல் : கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்க துடிப்பவர் யார் ? அறிந்துகொண்டார்களா தம்பதிகள் ?ஒருவரை ஒருவர் உணர்ந்து வாழ்வில் இணைந்தனரா? நாவலை படியுங்கள் ,கருத்துக்களை பகிர்ந்து கொ…