Nizhalodu Nizhalaga (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Nizhalodu Nizhalaga (Tamil Edition)

None

4.3/5 · 17 ratings
4.3/5 - Amazon.com

சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த வினாடி நடந்தது என்ன? தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட ஒரு மணி நேரத்திலேயே வாழாவெட்டியாக, சாருலதா தன் பிறந்தகம் சென்ற காரணம் என்ன? பாண்டியனையும் சாருவையும் நிரந்தரமாய் பிரிப்பதற்கு சதி செய்தவர்கள் யார்,…

Shelves
Muthulakshmi Raghavan book

More like this


Markazhi Paniyil..! (Tamil Edition)

வருண் உத்ரா இவர்கள் இருவரின் காதலையும் ஏற்றுக் கொள்ளாத, உத்ராவின் பெற்றோர் முதலில் எதிர்பை தெரிவித்தாலும் பிறகு சம்மதம் தெரிவிக்கின்றனர். இவர்கள் சம்மதம் தெரிவித்ததின் காரணம் …

4.3/5 · 17 ratings

Nenjamadi Nenjam... (Tamil Edition)

ஹரிஹரன் என்பவன் பெரிய தாதா. ரூபிணியை சந்தித்த பிறகு அவன் அவளை காதலிக்க தொடங்கினான். போர் குணம் கொண்டவனை தன் நெஞ்சத்திலே கொண்டாடிய அந்தப் பேதை அவனுக்கு தோழியாய், காதலி…

4.3/5 · 17 ratings

Manam Thiruda Vandhaya..? (Tamil Edition)

இளங்கோவும், சம்யுக்தாவும் காதலித்து வந்த நிலையில், இளங்கோவின் மாமா தன் மகள் திவ்யாவை இளங்கோவிற்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இளங்கோவை தாவ்யாவிற்கு திருமணம் செய்து…

4.3/5 · 17 ratings
4.4/5 - Amazon.com

Idhayathin saalaram

Akash, who was doing his Ph.D. while working as a lecturer in a college, came to see Thondaimaan at Annaletsumipuram to gather information from hi…

4.3/5 · 17 ratings

Puram Solla Virumbu (Tamil Edition)

அறம் செய்ய விரும்பு என்று சொல்லும் ஆத்திச்சூடியும் மாறும் காலம் இது... புறம் சொல்ல விரும்பு என்று புதியதோர் ஆத்திச்சூடி சொல்லும் கதை இது... புறம் சொல்வதால் என்ன நிகழ்ந்தது …

4.3/5 · 17 ratings
3.3/5 - Amazon.com

Manjal Veyil Maalai Neram... (Tamil Edition)

ஹரி, நிஷாந்தி இருவரும் காதலித்து வந்தனர். ஹரியின் அண்ணனும், அண்ணியும் பிரிய காரணம் என்ன? அவர்களை சேர்த்து வைக்க நிஷாந்தி என்ன செய்தாள்? ஹரிஹரன், நிஷாந்தியின் திருமணம் நடை…

4.3/5 · 17 ratings

Bhoomikku Vandha Nilavu (Tamil Edition)

பரம்பரை கோடிஸ்வரரின் பெண் அவள். நவநாகரீக யுவதி, வெளிநாட்டில் வசிக்கும் பரம்பரை பணக்காரன் ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள், கிராமத்தில் இருக்கும் தூரத்து உறவினர் ஒருவரின் வீட்…

4.3/5 · 17 ratings
4.2/5 - Amazon.com

Mellisaiyaai Oru Kaadhal... (Tamil Edition)

விவேகானந்தன் வந்தனா இவர்கள் இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வருபவர்கள். இவர்களின் இரு குடும்பங்களும் நெருங்கிய உறவினர்களாய் பழகினார்கள். எலியும் பூனையுமாய் இருந்த இவர்க…

4.3/5 · 17 ratings
3.9/5 - Amazon.com

Sollathan Ninaikkirean (Tamil Edition)

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்கிறான் கதாநாயகன். அந்த மணப்பெண்ணுடன் இவனை தொடர்பு படுத்தி மாப்பிள்ளை சந்தேகப்படுகிறான். அவளோ இவனுக்கு முன்பின் தெரியாதவள். திருமணம் நின்ற…

4.3/5 · 17 ratings
4.0/5 - Amazon.com

கன்னத்தில் முத்தமிட்டாள் | Kannathil Muthamital (Tamil Novels Book 1)

இடமறியாமல் திடுமென இணை சேர்ந்த இரு இளம் நெஞ்சங்களின் கதை . This tale is about the journey of two beautiful hearts who were destined to be together. Read …

4.3/5 · 17 ratings

என்னவென்று நான் சொல்ல ?: ennavenru naan solla ?

நட்சத்திர பிம்பத்துடன் கூடிய கதாநாயகன் ..வேலை பார்க்க சென்னையிலிருந்து வரும் கதாநாயகியின் துறுதுறுப்பு அவனை வசீகரிக்கிறது

4.3/5 · 17 ratings