Select a cover image
Searching for images...
Saving cover image...
சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த ரகசியம் . அவளும் அவளுடைய துறுத்துறுப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவியாகச் செய்துக் கொண்டே இருந்தனர். அவ்விருவரின் மனமுவந்த சகாயம் மட்டும் இல்லை என்றால் அவன் மகள் அனிஷா என்ன கதி ஆகியிருப்பாளோ ? ஆனால் மகேந்திரன் சுதாகரிக்கு நன்றி சொல்ல விரும்பிய விதம் அவளுக்கு உவப்பாக இருக்குமோ என்னவோ
user_985
★ 5/5It makes me energetic. I can't continue another work without finishing the book I t keeps me cool and pleasant
Shelves
More like this
வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)
நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…
The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I
MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…
வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)
தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…
வண்ணவிழிப் பார்வையிலே
சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…
இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)
நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…
காதலெனும் சோலையிலே
இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…
வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)
வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?
இந்த மனம் எந்தன் சொந்தம்
உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?
மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)
சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…
கண்ணிலே இருப்பதென்ன! (Tamil Edition)
திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கி…