Select a cover image
Searching for images...
Saving cover image...
...என்றான் கவிஞன்
Endraan Kavignan
- பக்கங்கள்
- 117
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
கவிதையின் முகம். புதிய பரிணாமத்திற்குக் கவிஞர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டுமா..? சுயம் இழக்க வேண்டுமா..? பதில் சொல்ல முடியாத கேள்விகளின் படையெடுப்பு நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. நான் ஒரு பை வைத்திருக்கிறேன். அதில் மிகச் சிலவான வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருள்களை வைத்திருக்கிறேன். கடைத்தெருவில் உலா வருகிறேன். புதிய பொருட்கள் வாங்கிப் பையில் திணித்திருக்கிறேன். இருக்கும் பொருட்களை எடுத்து …
Genres
Shelves
More like this
மனிதனுக்கு அடுத்தவன்
ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …
ஆகோள்
2032-ன் இந்தியா. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கைரேகை, கருவிழி, வங்கிக் கணக்கு என அனைத்து அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும் "அடையாள்" திட்டத்தில் பாதிப்பு ஆய்வாளனாகப் பணியா…
மாக்கியவெல்லி காப்பியம் [Machiavelli Kappiyam]
இது பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் வெளி வந்த ஆகோள் என்ற நாவலின் இரண்டா…
உயிர்ச்சொல்
உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாய…
கதை - கபிலன் வைரமுத்து
உலகத்தைப் படைப்பதற்கு முன் பிரம்மன் மூளையில் நிலவிய அதே வெற்றிடத்தோடு இந்தச் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். நடைமுறையின் தளத்திற்கு மேல் சில புதிய படிக்கற்கள் அடுக்கி அழக…
நித்திலன் வாக்குமூலம்
இது கபிலன் வைரமுத்துவின் 'ஆகோள்' பெருங்கதைத் தொடரின் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ள ஒரு முக்கிய மற்றும் விறுவிறுப்பான அறிவியல் புனைவு நாவலாகும். முந்தைய பாகங்களில் கட்டம…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…
பெய்யென பெயும் மழை
இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…