என் யாத்திரை அனுபவங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என் யாத்திரை அனுபவங்கள்

En Yaathirai Anubhavangal

யாத்திரை என்றவுடன் எல்லோருக்கும் கல்யாணத்தில் நடக்கும் காசி யாத்திரைதான் ஞாபகம் வரும். அந்த காலத்தில் தேசாடனம், யாத்திரை போன்ற வார்த்தைகளுக்கு இருந்த மதிப்பே தனி. இன்று கிட்டத்தட்ட யாத்திரை என்ற நொல்லே மதிப்பை இழந்து விட்டது. காரணம் பயணம் என்பது இன்று ஒரு விஷயமே இல்லை. அதேபோல் 500 கி.மீ. 1000 கி.மீ. எல்லாம் ஒரு தூரதமும் இல்லை. இப்படி இருக்க நான் எதை யாத்திரை என்று கூறப்போகிறேன் என்று பலரும் நினைக…

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் தெய்வம் பொக்கிஷம் கோயில் வழிமுறைகள் கருத்து
Shelves
நாவல் இந்திரா சௌந்தர்ராஜன் book

More like this


ஜோதி

'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

மாயவிழிகள்

இந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை! தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகேதபித்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக மாயவிழிகள் என்ற …

Check Price

ஜென்ம ஜென்மமாய்

பூர்வ ஜென்மம் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அது ஒரு புதிரான விஷயம்! அதை மறுத்து ஒதுக்கி விடுவது சுலபம். ஆனால் ஒப்புக்கொண்டு சிந்திப்பதுதான் கடினம். …

Check Price

ருத்ரவீணை (இரண்டாம் பாகம்)

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

Check Price

ருத்ரவீணை (முதல் பாகம்)

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

Check Price

மதுரை அரசி

இந்நாவலின் களமான மதுரை, நான் 25 வருடங்களுக்கும் மேலாக வாழந்துவரும் ஒரு களமாகும். மதுரையின் பூகோளம் எனக்கு மிகவே பரிச்சயமான ஒன்று. அதிலும் இன்று சரித்திர எச்சங்களாகத் …

Check Price

குருபிரசாதின் கடைசி தினம்

தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…

Check Price

அபாய வனம்

அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். …

Check Price

மாதொருபாகன்

Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…

Check Price

சொர்ணரேகை

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

Check Price