Select a cover image
Searching for images...
Saving cover image...
கன்னத்தில் கை வைத்தபடி சுற்றிலும் மலர்ந்து கிடந்த பூக்களின் அரசியாய் அந்த்த் தோட்டத்துப் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் ரியா. அந்த பக்கமாய் வந்த தருண் ஒரு கணம் அவளை உற்று நோக்கி விட்டு என்னாச்சு இந்த பெரிய மனுஷிக்கு என்ற எண்ணத்துடன் அவளருகே வந்து அமர்ந்தான்.
More like this
கண்ணிரண்டும்விற்று...
சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடைய…
கண்ணே கண்மணியே
வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்…
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..!
முக்கோண காதல் கதை..தான் விரும்பிய தன் உயிரானவளை.. தன்னவள் ஆக்கிக் கொள்ள தவிக்கும் நாயகன் ...அவனை மனதார விரும்பும் நாயகி..அதை அறியா நாயகனின் மன போராட்டம்..அனைத்தையும் …
வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? என்ற சமுத்திரம் அவர்களிடம் குறுநாவல் வழி, சக உயிர்களிடத்து அன்பு செய்தல், கருணையோடு உதவுதல், தன் நலனில்லாது பிறருடைய இன்ப துன்பத்தி…
என் விடியலின் பூபாளமே!
என்ன, இந்தப் பயல்கள்... தான் ஆசைப்படும் பெண் பிள்ளைகளுக்கும் ஆயிரம் கனவுகள், பொறுப் புகள் இருக்குமென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? ஏற்றி வைத்த தீபங்களைப் பேய்க்காற்று வீசி அணைப்…
நள்ளிரவு வானவில்
"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எ…
எண்ணியிருந்தது ஈடேற... (இரண்டாம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …
மூவரை வென்றான்
பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …
கருவாச்சி காவியம்
தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பிய…
பூவில் செய்த ஆயுதம்
ராஜேஷ் குமார் ஒரு மிகச் சிறந்த தமிழ் நாவல் எழுத்தாளர், அவரது குற்றம், துப்பறியும் மற்றும் அறிவியல் புனைகதை கதைகளுக்கு மிகவும் பிரபலமானவர். 1968 ஆம் ஆண்டு கல்கண்டு இதழில்…
எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …