Select a cover image
Searching for images...
Saving cover image...
தினசரி... தினம் சிரி... மனிதர்களில் சிலபேர்... அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு. எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்துப் பெரியவர். 70 வயது. இன்னும்கூட, கேலிதான், கிண்டல் பாட்டுத்தான். ஒருநாள் அவர் திண்ணையில் உட்கார்ந்து வைத்தியம் சொல்லிக்கொண்டிருந்தார். (அவருக்கு எந்த வைத்தியமும் தெரியாது.) 'நான் சொன்னபடியே செய்யி, தண்ணிய மடக்கு, மடக்குன்னு குடி. அப்புறம் பாரு என்ன …
Genres
Shelves
More like this
ஸ்ரீதர் ஜோக்ஸ்
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! ஆனந்த விகடனில் ஓவிய மேதை மாலி அமைத்துக் கொடுத்த நகைச்சுவை ராஜபாட்டையில் பயணப்பட்டு வாசகர்களை வயிற…
அடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை)
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…
கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)
ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள். எப்போதும் நகைச்…
விகடன் ஜோக்ஸ் 300
எப்போதுமே ஜோக் புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியும். புன்னகைத்துக் கொண்டே ஜாலியாக பக்கங்களைப் புரட்ட முடியும். அதுமட்டுமல்ல, மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து …
குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II
வழக்கமான வேலைக்கார்ர்கள், புத்திக்கூர்மை இல்லாத நாட்டுப்புற வாசிகள், எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வரும் மனைவிமார்கள், அவர்களது அப்பாவிக் கணவர்கள் பற்றியும் ஜோக்குகள் உண்டு. ஆக, இ…
சிரிக்க வைக்கும் குறும்பான குட்டிக் கதைகள்
No description added
டயலாக்
ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவ…
கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2)
ஒரு மனிதன் வாய்விட்டு சிரிக்கும்போதுதான் அவனுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி சிதைந்து போயுள்ள இக்கால மனிதன், தன் நெருக்கடி வாழ்க்கையை மறந்…
லாலு
"ஜோக்கர் என்பார்கள். கிங் மேக்கர் என்பார்கள். பதவியில் இருந்தாலும், இல்லாது போனாலும் இந்திய அரசியலில் லாலு ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பிகாரின் பின் தங்கிய கிராமம் ஒன்றில், …
பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்
நான் அன்றாடம் பேசுவதைப்போல எழுதிக் கொண்டிருப்பதும் எனக்கு வழக்கம்தான்.புகழ்பெற்று பத்திரிகையில் மட்டுமல்லாமல் சிற்றிதழ்கள் பலவற்றிலும் தனிச்சுற்றுப் பத்திரிகைகளிலும் எழுதிவந்தி…