ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

குடித்தனக்காரர்களிடம் தேவையில்லாத பத்து கட்டளைகள் போட்டு கொடுமைப்படுத்தும் ஆதிகேசவனின் வீட்டிற்கு 100வது ஆளாக அடமண்ட் ஐயாசாமி என்பவரை அழைத்து வருகிறான் அவரது மகன் பத்து. ஐயாசாமி மற்றும் ரத்த சாமுண்டேஸ்வரி அங்களாம்மாவின் பக்தையான அவர் மனைவி ஆகியவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஆதிகேசவன் அந்த வீட்டை விற்று விடுகிறான். ஐயாசாமியே அந்த வீட்டுக்காரராக மாறும் நிலை ஏற்பட தன் வீட்டிலேயே மீண்டும் 10 கட்…

Shelves
எஸ்.வி. சேகர் book கதைகள்

More like this


இது ஆம்பளைங்க சமாச்சாரம்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…

ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட்

எக்ஸார்சிஸ்ட் படம் பார்த்துவிட்டு வந்த ராமானுஜம், லக்ஷ்மி தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை ராகவன் பிறந்தவுடனேயே பேச ஆரம்பிக்கிறான். அவனது இருபதாவது பிறந்த நாளிலிருந்து பல…

ஓஷோவின் குட்டிக் கதைகள்

ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.

ரங்கூன் பெரியப்பா

அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…

எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 2

நாடகம் பற்றி எஸ்.வி. சேகருக்கும், எனக்கும் தீர்மானமான அபிப்பிராயங்கள் உண்டு. இவை அடிப்படையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும் அவர் என்மீதும் என் நாடகங்கள் மீதும் வைத்திருக்கிறார்.…

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

தத்துப்பிள்ளை

இது அசைக்க முடியாத அழிக்க முடியாத வலிமையான ஒரு வாசகம். கலைகள் விஞ்ஞான சாதனத்தின் மீது ஏறி சவாரி செய்து மக்களிடையே இடைவிடாது வலம் வரும். தெருக்கூத்தின் பரிணாம வள…

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

கிருஷ்ணப்பருந்து

பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…

நாட்டு நடப்பு பாகம் - 2

சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் (பிறப்பு: 26 திசம்பர், 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்…