Select a cover image
Searching for images...
Saving cover image...
இது அசைக்க முடியாத அழிக்க முடியாத வலிமையான ஒரு வாசகம். கலைகள் விஞ்ஞான சாதனத்தின் மீது ஏறி சவாரி செய்து மக்களிடையே இடைவிடாது வலம் வரும். தெருக்கூத்தின் பரிணாம வளர்ச்சிதான் சினிமா. ஆனால் சினிமாவைக் காட்டிலும், இந்தச் சின்னத்திரை மக்களை வசீகரித்து வருகிறது.
Genres
Shelves
More like this
கலிங்கராணி
குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…
ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…
எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 1
தமிழ் நாடக உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் எஸ்.வி.சேகர். தன்னுடைய சிறந்த நடிப்பாற்றாலாலும் மற்றும் ரசிகர்களுடைய தேவையை உணர்ந்து அவர்களை மகிழ்விக்கும் வகையில் தன்னுடைய…
குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…
எப்பவும் நீ ராஜா
காட்பாடி கனகசுந்தரத்தின் ஒரே மகனான தம்பி ராஜா என்கிற தம்பி சென்னையில் தனது தந்தையின் காலனியில் வரும் வாடகை பணத்தைக் கொண்டுவாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு தரகரின் மூலமாக …
கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்
ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…
திரும்பி வந்த மனைவி
எவ்வளவு புகழும், பொருளும் வந்தாலும் நிதானமிழக்காதவர்கள் என்று குறிப்பிட்டுக் காட்டும் அளவிற்கு புகை, மது போன்ற எந்த தீய பழக்கம் இல்லாமல் இன்றும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்க…
ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட்
எக்ஸார்சிஸ்ட் படம் பார்த்துவிட்டு வந்த ராமானுஜம், லக்ஷ்மி தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை ராகவன் பிறந்தவுடனேயே பேச ஆரம்பிக்கிறான். அவனது இருபதாவது பிறந்த நாளிலிருந்து பல…
ஒரு நதியின் கதை
உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…
ஜஸ்ட் ஜாலி பாகம் - 2
சேகரின் மேடை நாடகத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும். ரசிகர்கள் கைதட்டி அலை ஓய்வதற்குள் அடுத்த ஜோக் தாயாராக இருக்கும் சேகரின் குரல், நகைச்சுவைக்கென்றே படைக்கப்பட்டது எல்லாவற்ற…
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…