Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 64
- Publisher
- காளிஸ்வரி பதிப்பகம்
- Language
- TA
'பயன்மிகு கீரை மருத்துவம்' எனும் இந்நூலில் பச்சிலைகளின் குண நலன்களையும் - மருத்துவத் தன்மைகளையும் - அதன் வேறு பெயர்களையும் ஓர் அரிய ஆராய்ச்சி மனப்பான்மையுடன் விளக்கி உள்ளார், நண்ப் திரு. நீலவன் அவர்கள். நமது பண்டைய இலக்கியங்களும், புராணங்களும், பச்சிலையின் அரிய மருத்துவத் தன்மையை விளக்கியுள்ளன. ரிக் வேத்த்தில் அதர்வண வேத்த்திலும் இதன் மருத்துவ முறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 'எல்லோரும் எல்லாமும் ப…
Genres
Tags
Shelves
More like this
தலைமைச் செயலகம்
"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை.…
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…
சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்
நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…
நோயின்றி வாழ மூலிகை மருந்துகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந் துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை…
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
நாம் வயிற்று உறுப்புக்களை சரியாக கவனித்து சிறப்பான உணவுகளைத் தாமல் நம்மையறியாமல் சுவைக்கு அடிமையாகி வயிற்றை ஒரு குப்பைத் தொட்டி போல் பாவித்து வுவதால் அதிக அமில உணவு…
மூலநோய்க்கு இயற்கை மருத்துவம்
மூல நோயால் மனிதன் படும்பாடு கொஞ்சமா? அந்த மூலநோயை இயற்கை மருத்துவத்தின் மூலம் இயல்பாகவே நீக்கிக் கொள்ள முடியும். அதிகச் செலவில்லாமல் அவஸ்தை இல்லாமல், உடலைச் சிதைக்காமல், …
உங்களுக்குள் ஒரு மருத்துவர்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…
சித்தர்கள் அருளிய உணவு முறைகள்
சித்த மருத்துவ முறைப்படி ஒரு மனிதன் இனிப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு, உப்பு மற்றும் புளிப்பு என்ற ஆறு சுவைகளையும் கொண்ட சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நே…
உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1)
கடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்…