Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
ஜோதி
'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …
நீ இன்றி நான் ஏது? (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)
ஒருவரை ஒருவர் அறியாமல் தங்கள் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமண வாழ்க்கையில் இணையும் சித்தார்த் மற்றும் ராகவி.ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக சித்தார்த்தும் முன்னோர்கள் ப…
பாலைவனப் பௌர்ணமி, ஜீவா ஜீவா (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
விபரீதங்கள் விற்கப்படும், ஒரு சிவப்பு ரோஜாவின் இதழ்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
மெள்ள மெள்ள ஒரு திகில் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
No description added
என் பிரியமான விரோதிகளே
பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்த 'யெல்லோகேஷன்' மரத்துக்குக் கீழே கெனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே போனாள். பேப்பர்உருளைகள் நாலாபக்கமும் உருண்டு தெரியமை வாசனை காற்றில்…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
விடிந்தால் இரவு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)
விடிந்தால் இரவு . விடிந்தால் இரவு . தன்னை நம்பியுள்ள குடும்பத்தை மறந்தவனாய்.. தன் சுகத்திற்காய் மதுவை அருந்தி தினமும் வாழ்கின்றான் .
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…