Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 232
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
சௌமினி மனோரஞ்சனை வெறுத்தாள். மனமாற வெறுத்தாள்.ஐந்து வருடங்களுக்கு முன் அவனிடமிருந்து தன் மானத்துக்கு பங்கமில்லாமல் அவள் தப்பித்து விட்டாள் தான்.ஆனால் அவன் கயவன் என்பதற்கு அவள் மகன் சித்தார்த்தனே சாட்சி. இந்நிலையில் மனோரஞ்சன் ஒரு விபத்தில் காயமடைந்து சாவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த உடன் பறந்தோடினாள் சௌமினி. மனோரஞ்சன் பிழைத்துக்கொண்டானா ? சௌமினியால் அவன் பிழையை மன்னிக்க மு…
Genres
Shelves
More like this
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…
கோவேறு கழுதைகள்
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…
விடியலைத் தேடும் பூபாளம்
இ ரவில் வெகுநேரம் சுமித்ரா அழுதுகொண்டே இருந்தாள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “தூங்கம்மா”என்றாள் ஸ்ரீமதி.இரவில் ஸ்ரீமதியின் வலப்பக்கம் சுமித்திரையின் உடைமை.அடுத்த…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
வாழ்க்கையின் இரு துருவங்களான இன்பத்துன்பதை நிலவு மற்றும் நெருப்பு ஆகியவற்றுடன் உருவகப்படுத்திக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.
என்னை யாரென்று எண்ணி...
என்னை யாரென்று எண்ணி ரமணிச்சந்திரனின் ஒரு சிறந்த புனைகதை படைப்பு. ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஒரு பழம்பெரும் எழுத்தாளர். தன் வாழ்நாளில் நிறைய தமிழ் காதல் நாவல்களை எ…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
இடைவெளி அதிகமில்லை
நிச்சயதார்த்தத்துக்கு கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை.ஏன்? மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கி கொண்டு போன சம்பத்க…