ஒரு தெய்வம் தந்த பூவே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரு தெய்வம் தந்த பூவே

Oru Theaivam Thantha Poovea

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. இரவைக் குளுமைப்படுத்தியது போதுமென்று நிலவு ஓய் வெடுக்கச் சென்றுவிட்டது. சூரியன் தன் பணியைச் செவ்வனே செய்திட மேகக் கூட்டத்தினூடே சிற்றொளி பரப்பியபடி கடமையாற்ற இதோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கோ தொலைவில் சேவல் கூவும் சப்தம் கேட்டது. பேப்பர்காரரின் சைக்கிள் மணியின் ஓசை ஒலித்து பின் தேய்ந்தது. தெருமுனைக் கோவிலின் மணியோசையும் சிறிது கேட்டது.

Interested in this book? Check Price on Amazon
Tags
2019 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் ராஜி நிக்சன் book

More like this


இமயம் எட்டிவிடும் தூரமே

அதுவொரு மே மாதம்... நேரம் காலை பதினொன்றுக்கு மேல் ஆகியிருக்க, கோடைக்கால சூரியன் வஞ்சமில்லாமல் தன் வெம்மையை புவியின்மேல் வாரி இறைத்துக் கொண்டிருந்தது... கோடை விடுமுறை…

Check Price

தென்றலே என்னைத் தொட்டுவிடு!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…

Check Price

குருதட்சணை

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது…

Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

Check Price

எண்ணியிருந்தது ஈடேற... (இரண்டாம் பாகம்)

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …

Check Price

சொர்ணரேகை

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

Check Price

ஒரு ஸ்ரீரங்கத்து தேவதை

தேவதைகள்' என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் ...

Check Price

நள்ளிரவு வானவில்

"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எ…

Check Price

விக்கிரகம்

எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நா…

Check Price