Select a cover image
Searching for images...
Saving cover image...
ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்கும் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய வேண்டும். ஒரு கையில் தாமரை இலையைக் கண்டேன். பின் அதை நன்றாக ஆராய்ந்தபோது குடைச் சின்னம் எனப்புரிந்து கொள்ள முடிந்தது. சில கைகளில் ஏணிக்கும், வலைக்கும், தீவுக்கும் , துளிருக்கும், மீனுக்கும், …
Genres
Tags
Shelves
More like this
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..!
முக்கோண காதல் கதை..தான் விரும்பிய தன் உயிரானவளை.. தன்னவள் ஆக்கிக் கொள்ள தவிக்கும் நாயகன் ...அவனை மனதார விரும்பும் நாயகி..அதை அறியா நாயகனின் மன போராட்டம்..அனைத்தையும் …
சனிக்கிழமை விபத்து
ஒரகடம் அடுத்த மாத்தூா் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
மாயவிழிகள்
இந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை! தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகேதபித்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக மாயவிழிகள் என்ற …
சித்த ஜாலம்
இந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்ப…
குறத்தியாறு
சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள…
சிவமயம் (பாகம் - 2)
என் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவசமயம்' எனும் இந்த ஆன்மீக மர்ம்ப் புதினத்தை, பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒர…
ஜென்ம ஜென்மமாய்
பூர்வ ஜென்மம் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அது ஒரு புதிரான விஷயம்! அதை மறுத்து ஒதுக்கி விடுவது சுலபம். ஆனால் ஒப்புக்கொண்டு சிந்திப்பதுதான் கடினம். …
ரகசியமாய் ரகசியமாய்
ஆனாலும் எதை வெற்றி கொண்டான். பூகம்பத்தை தடுத்து நிறுத்தி விட்டானா? சுனாமி வெள்ளத்திற்கு அணை போட்டு விட்டானா? மரணத்தை தான் வென்று விட்டானா? அவ்வளவு ஏன்? இந்த மழை பொழிகி…