Select a cover image
Searching for images...
Saving cover image...
தலைவலியைத் துரத்தலாம்! -உன்னோட பெரிய தலைவலியாய் போச்சே.. - காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளக்குது.. - இருக்கிறது பத்தாதுன்னு இப்போ இது என்ன புதுத் தலைவலி...! இப்படி நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று தலைவலி! சிலருக்கு 'தலைவலி' என்று நினைத்த உடனேயே தலைவலி வந்துவிடுவதும் உண்டு. ஒருவகையில் இதை உளவியல் ரீதியிலான நோய் என்றுகூட சொல்ல்லாம். அந்தளவுக்கு மனிதனின் சதை, நாடி, நம்பு, ப…
Genres
Shelves
More like this
பக்கவாதமா
பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன? பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி? பக்கவாதம் பாதித்தால் என்ன தீர்வு? பக்கவாதத்தை வெல்வது எப்படி? -போன்ற எண்ணற்ற கேள்விகளு…
ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர்
அன்பர் இரத்தின வேல் சக்திவேல் அவர்கள் அழுத்து முறை மருத்துவம் ( Acu Pressure) அக்குபிரசர் - பிளஸ் இயற்கை மருத்துவத்தை இணைத்து பலவகைப் பிணிகளில் இருந்து இயல்பாக, இனிமையா…
இப்படிக்கு வயிறு
விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வய…
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள்
மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு …
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…
பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்
வரவை கூடாத நோய்தான் பார்க்கின்ஸன்ஸ். ஆனால், வந்துவட்டால் எப்படிச் சமாளிப்பது ?விளக்குகிறது இப்புத்தகம். மனித உனல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமானது டோபாமைன்' என்ற வேதிப்பொரு…
சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?
பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற தலைப்பில் சென்னை வானொலியில் சித்த மருத்துவம் பற்றி ஒலிபரப்பப்பட்டு பின்னர் நம் தினமனி நாளிதழில் வாரம் தோறும் தொட்ர்கட்டுரையாக வெளிவந்த இவ…
நினைவாற்றல் நிரந்தரமா?
எழுத்து வடிவம் : லக்ஷ்மி மோகன் மனத்துக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையில் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன? மறதி நோய் ஏன் ஏற்படுகிறது? மறதி நோய்தான் என்ப…
பிரசவகால பாதுகாப்பு
கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்…
கிச்சன் மருந்து
உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்…
நோய் தீர்க்கும் காய்கறிகள்
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, …