ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தென் மாவட்டங்களில் சிறப்புற்றுள்ள முத்துப்பட்டன் கதை, ஆய்வு நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கதை தலைவனின் திறமை, சூழ்ச்சியை தெரிவிக்கிறது. பொய் கூறி மந்திரியாவதைக் காட்டுகிறது. மணந்த பெண்கள் எரித்து கொல்லப்பட்டதாகவும், பின் மூவரும் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த காலத்தில் தீண்டாமை வலுவாக இருந்ததை எடுத்துக்காட்டும் நுால்.

Shelves
கட்டுரைகள் book பேரா.சு. சண்முகசுந்தரம்

More like this


சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரை தேவர்- பேரா. சு.சண்முகசுந்தரம்; பக். 238; ரூ.260; காவ்யா, சென்னை-24; )044-2372 6882. கி.பி. 1059-இல் ராஜராஜசோழன் இலங்கையின் மீது பட…

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Author: ஓஷோ

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…

மனதோடு ஒரு சிட்டிங்

மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…

உணவு யுத்தம்

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.

நினைவோடை 27 கட்டுரைகள்

"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

துணையெழுத்து

இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…

சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

தமிழ்ப் பழமொழிகள்

பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்முதுரை கதை, தேசிங்கு ராஜன் கதை, பழை…

கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…