Select a cover image
Searching for images...
Saving cover image...
சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரை தேவர்- பேரா. சு.சண்முகசுந்தரம்; பக். 238; ரூ.260; காவ்யா, சென்னை-24; )044-2372 6882. கி.பி. 1059-இல் ராஜராஜசோழன் இலங்கையின் மீது படையெடுத்தபோது, படைத்தலைவர்களில் ஒருவராக சேதுபதியைக் காவல் செய்ய நியமனம் செய்தனர். அவர் வழிவந்தவர்களே சேதுபதிகள். கி.பி. 1600-க்குப் பின்னர் சேதுபதிகள் ஆட்சி தென் தமிழகத்தில் நடைபெற்றது. அப்போதைய காலத்தில் ஆன்மிக வளர்ச்சி, அரசு நிர்வாகம்…
Genres
Shelves
More like this
பாதர் வெள்ளை வெள்ளையத்தேவன்
விடுதலைப் போராட்ட வீரராக விளங்கிய கட்டபொம்மனின் வளர்ப்பு மகனான வெள்ளையத்தேவன் வாழ்க்கை விபரம் கூறும் கதைப்பாடல் பற்றிய ஆய்வு நுால். வீரம், போர்த்திறமைக்கு, ‘பகதுார் வெள்ளை’…
சொல்லத் தோணுது
'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…
சாதியும் நானும்
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…
கேள்விக்குறி
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
சிம்மாசன சீக்ரெட்
சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…
பழமலய் கவிதைகள்
கவிஞர் த பழமலய் 1988 வாக்கில் தமிழில் வெற்றுக் கவிதை (Plain Poetry) என வடிவரீதியாக குறிப்பிடப்பட்ட படிமமற்ற கவிதை வழியாக ஓர் அலையை உருவாக்கியவர். அவர் அவற்றை இனவர…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்
இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…
ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்
தென் மாவட்டங்களில் சிறப்புற்றுள்ள முத்துப்பட்டன் கதை, ஆய்வு நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கதை தலைவனின் திறமை, சூழ்ச்சியை தெரிவிக்…
நாட்டுப்புறவியலும் நானும் (தமிழ் நாட்டுப்புறவியல் வரலாறு - 1)
No description added