Select a cover image
Searching for images...
Saving cover image...
பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்முதுரை கதை, தேசிங்கு ராஜன் கதை, பழையனூர் நீலிக்கதை ஆகியவை அடங்கியுள்ளன.
Genres
Shelves
More like this
அமுத மொழிகள்
எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர். நல்லவனாக இரு. நல்லதையே பார். ... கடவுளை இன்புறச் செய். மனிதனை இன்புறச் செய். எல்லோரையும் நேசி. ... கொடுப்பதும் மன்…
புத்தரின் பொன்மொழிகள்
துக்கம், துக்க உற்பத்திக்குக் காரணம், துக்க நிவாரணம், துக்க நிவர்த்திக்கு வழி பற்றிய உண்மைகளை அவரது தாய்மொழியான பாலிமொழியில் தெளிவாக விளக்கினார். அவரது உபதேசங்கள் தம்ம்பத…
பெரியாரின் பழமொழிகள்
சுய சிந்தனையாளர் பெரியார், பெரியார் கணினி ஆகியவற்றைத் தவிரப் பெரியார்யல் என்னுந் தொடரில் பத்து நூல்கள் வெளிவந்தன.மேலும் பல அத் தொடரில் வெளிவரும். அவ்வாறே பெரியாரின் குட்…
வள்ளியூர் வரலாறு
தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது, வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழ…
2000 முதுமொழிகள்
இன்றும் கிராமங்களில் கல்வியறிவில்லாத பாமரர்கள்கூட பேச்சுக்குப் பேச்சு ஒரு பழமொழியைக் கூறுவார்கள். முதுமொழிகள் ஏட்டில் எழுதப்படாத செவி வழி இலக்கியமாகும். இவைகள் வெறும் வா…
பழமலய் கவிதைகள்
கவிஞர் த பழமலய் 1988 வாக்கில் தமிழில் வெற்றுக் கவிதை (Plain Poetry) என வடிவரீதியாக குறிப்பிடப்பட்ட படிமமற்ற கவிதை வழியாக ஓர் அலையை உருவாக்கியவர். அவர் அவற்றை இனவர…
வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)
வைரமுத்து வரை - என்ற தமிழ்த் திரைப்பாடல் வரலாறு பேசும் இந்நூலில் 1931 இல் தமிழின் முதல் பாடல் எழுதியவர் முதல், சூழல் காரணமாக ஒரே ஒரு ஒற்றைப் பாட்டெழுதிய கவிஞர்கள் வரை …
சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்
சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரை தேவர்- பேரா. சு.சண்முகசுந்தரம்; பக். 238; ரூ.260; காவ்யா, சென்னை-24; )044-2372 6882. கி.பி. 1059-இல் ராஜராஜசோழன் இலங்கையின் மீது பட…
ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ் விளக்கங்களும்
ஒவ்வொரு மொழிகளிலும், அதன் இலக்கியத்திலும் அந்தந்த நாட்டின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தட்ப வெப்ப நிலை, நிலம், நீர், காற்று, விலங்குகள், தாவரங்கள் இவற்றை உள்ளடக்கியே பழமொழிகள்…
பசும்பொன் பெட்டகம்
திருவாளர் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தமிழகத்தின் தனிப்பெரும் வீரர் வெஞ்சமர் வரினும் அஞ்சாத சிங்கம் இந்தியப் பயண்பாட்டிலும் பெருமையிலும் குறையாத அன்பர் .தமிழகத்தின் பெருன்ம…
கொங்கு நாட்டுப் பழமொழிகள்
கொங்கு நாட்டின் முதற்குடி மக்கள் , பூர்விகக் குடிகள் ,மண்ணின் மைந்தர்கள் ,கொங்கு வேளாளர்கள் தாம் வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுகின்றன. சங்க இலக்கியங்க…