Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
தியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்
அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிற…
கங்காபுரம்
நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் கால…
எங்கிருந்து தொடங்குவது
ஆணும் பெண்ணும் இனிமையானவர்கள். இருவருக்கும் இடையிலான காதல் ரசனையானது. வாழ்நாள் முழுக்க மனிதர்களுக்கிடையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு ஆண்-பெண் மீதானதே. ஆணும் பெண்ணும் குடும்பத்…
சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்
வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்…
இளைஞன் கனவு (நேதாஜியின் சிறைக் கடிதங்கள்
சுய நலமற்றுத் தன் லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு,துக்கம் கிலேசம் யாவும் ஞுணிμமற்றுப் போகின்றன. நம்முடையமனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத்துன்பமாகவும் எடுத்துக் …
ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்
ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த ஆளைத் தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடு…
காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து
அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாற…
சேகுவேராவின் கடிதங்கள்
எனக்கும் உங்களுக்கும் இடையில் என்று நான் நினைக்கவில்லை. உலகில் நடக்கிற அநீதியைக் கண்டு நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால் நாம் தோழர்கள் தான். அதுதான் முக்கியம்.
மரணம் ஒரு கலை
சரித்திரம் தேர்ச்சி கொள்’ என்றான் முண்டாசு கவி பாரதி. சரித்திரத்தில் என்றும் சாகாமல் வாழும் மனிதர்கள் குறித்து தேர்ச்சி கொள்ள விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது…
கோகிலாம்பாள் கடிதங்கள்
"தனித் தமிழ் இயக்க"த்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார். பெற்றோர் அவருக்க…