ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்

Thirukkuttrala kuravanji (Rasigamani, madhippurai, kurippuraiyudan)

ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த ஆளைத் தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடுவார்கள். ஆகவே, அவர்களுடைய கடிதங்கள் அற்புதமாக அமைந்து விட்டன. உண்மையில், நானேஅவர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு, “நீங்கள் பல தமிழ் நூல்களைஎழுதியிருக்கிறீர்கள்; ஆனால், உங்கள் உணர்வுகளின் ஆழ, அகல உயரங்களையும், உங்கள் ஆளுமையையும் உங்கள…

Shelves
தீப. நடராஜன் கடிதங்கள் book

More like this


அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)

தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டு…

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்…

வணிகக் கடிதங்கள்

இந்த புதிய நூல் தெரிவு அடிப்படை பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் எல்லா…

ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்

தாகூர் மிகச்சிறந்த மனிதாபிமானி நல்லனவற்றைத்திறந்த உள்ளத்தோடு வரவேற்கும் சான்றின்மை அவரிடம் இருந்தது. அவர் ரஷ்யாவில் கண்ட வியத்தகு சாதனைகளைத் தம் நண்பர்களுக்கும் செய்தித்தாள்கள…

காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து

அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாற…

பாரதி கருவூலம்

அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …

இளைஞன் கனவு (நேதாஜியின் சிறைக் கடிதங்கள்

சுய நலமற்றுத் தன் லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு,துக்கம் கிலேசம் யாவும் ஞுணிμமற்றுப் போகின்றன. நம்முடையமனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத்துன்பமாகவும் எடுத்துக் …