தியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது உலகம் அறிந்த ஒன்று. பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் போற்றப்பட்ட காமாராஜரின் நினைவு நாளும் இந்த இரண்டாம் திகதியே. இவர்களிருவர் தவி…

Shelves
கடிதங்கள் இரா. சிசுபாலன் book

More like this


பாரதி கருவூலம்

அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …

காற்று கொணர்ந்த கடிதங்கள்

எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்…

கோகிலாம்பாள் கடிதங்கள்

"தனித் தமிழ் இயக்க"த்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார். பெற்றோர் அவருக்க…

காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து

அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாற…

இளைஞன் கனவு (நேதாஜியின் சிறைக் கடிதங்கள்

சுய நலமற்றுத் தன் லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு,துக்கம் கிலேசம் யாவும் ஞுணிμமற்றுப் போகின்றன. நம்முடையமனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத்துன்பமாகவும் எடுத்துக் …

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்

ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த ஆளைத் தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடு…

அஞ்சல் செய்யாத கடிதங்கள்

இந்த நூலிலுள்ள கடிதங்கள் யாவும் எழுதாத கடிதங்கள். எல்லாரும் எழுதிவிடத் துடிக்கின்ற கடிதங்கள். யாராலும் எழுதிவிட முடியாத கடிதங்கள். அப்படியே எழுதிவிட்டாலும் இந்தக் கடிதங்…

மரணத்தை வென்ற புரச்சியாளர்கள்

மரணத்தை வென்ற புரட்சியாளர்கள் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பதற்குக்காரணம் தமக்கு என வாழாமல் பிறர்க்கென வாழும் மனிதர்கள் இருப்பதே என்கிறது தொல்தமிழ் இலக்கியம் . கொடூரப்புத்தியால் அ…