ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன்

Stuverdpuram Police Station

Pages
324
Publisher
அல்லயன்ஸ்
Language
TA

இந்த நூல் ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : எண்டமூரி வீரேந்திரநாத், தெலுங்கு நாவலாசிரியர். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். அவரது சமூகம் சாரந்த எழுத்துக்கள் இளைய தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது எழுத்துக்களில் இந்தியாவின் பல முக்கிய சமூக பிரச்ச…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்

More like this


மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

Check Price

வாஷிங்டனில் திருமணம்

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …

3.89/5 · 500+ ratings
Check Price

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

Check Price

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

Check Price

பானுமதி

இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…

3.59/5 · 63 ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.07/5 · 1K+ ratings
Check Price

பனிமலை

ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அ…

Check Price

துளசி தளம்

ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்புக்கள் மூலமாக. வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம் பெறுவது மிகவும் அரிது. தொழில் முறையில் இவர் ஒரு சார்ட்டட் அக்கௌண்டண்ட். இவர் ஸ்டேட் ஃபைனான்ஸ் …

Check Price

மாதொருபாகன்

Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…

Check Price

வெண்மையில் எத்தனை நிறங்கள்

வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…

3.79/5 · 400+ ratings
Check Price

கரையெல்லாம் செண்பகப்பூ

நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…

4.07/5 · 600+ ratings
Check Price