Select a cover image
Searching for images...
Saving cover image...
மத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகளிலும் பொது அறிவுக் கேள்வி-பதில்கள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த இரு தரப்பினரைத் தாண்டி பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அதிகம். இவர்கள் அனைவருடைய தேவைகளையும் மனதில்கொண்டு இந்தக் கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் தேடித்தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன.
More like this
மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள்
மாணவர்களுக்கான பாரதியார் கவிதைகள் மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
மனமெல்லாம் மகிழ்ச்சி
முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…
ஒரு இந்தியனின் கனவு...
ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அ…
தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள்
தந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான். அதற்குள் அரு…
கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும்
நாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப…
முடிவெடுக்கக் கற்கலாமா
நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டி…
கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…
வெற்றிக்கு ஏழு படிகள்
வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெ…
பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத
வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'வரும்படி சொன்னான்' என்ப…