ஒரு இந்தியனின் கனவு...

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரு இந்தியனின் கனவு...

Oru Indiyanin Kanavu..

ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அதற்காக தனது பார்வைகளையும் இங்கு அவர் முன்வைக்கிறார்

Shelves
மாணவருக்காக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் book

More like this


பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத

வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'வரும்படி சொன்னான்' என்ப…

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

" இந்திய நிர்வாக அமைப்பில் மிக உயர்ந்த படிப்பாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். படிக்க பலரும் விரும்புகின்றனர். சிறந்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பெறும் இத்தேர்வுகளில் தே…

மனமெல்லாம் மகிழ்ச்சி

முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…

மாணவர்களுக்கு ஞாபகசக்திப் பயிற்சிகள் (பள்ளியிறுதி, +2 மாணவர்களுக்கு ஓர் வழிகாட்டி)

மகா மகரிஷி அறக்கட்டளையின் அங்கமான ரிஷி'ஸ் மகாயோகம் என்ற அமைப்பு யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தைச்…

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்

எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…

விநாடி வினா

தமிழ் மன்றத்தில் முதல் முதலாக தமிழ் வினாடி வினா! விளையாட்டாய் வினாவும் வியப்பான பதிலும் கற்று பங்குபெற வாருங்கள் குழந்தைகளே, இன்றே உங்கள் குழுவை பதிவு செய்யுங்கள்.

நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம்

ஓவியம் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இந்நூல் உள்ளதை போல் வரைந்து தெரிவதற்கான பயிற்சியேயாகும். சிறந்த கற்பனைகள் கிடைக்க பெற்றாலும் தடையில்லாமல் அதற்கு …

பிறரை புரிந்துகொள்வோமா

'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படி…

தேர்வுக்கான தமிழ் இலக்கணம்

போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்…

எனது பயணம் (கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்)

கனவுகள் என்பவை நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை

இந்த நூலின் ஆசிரியர் திருமதி ஹேமா இராமானுஜம் அவர்கள். மாணவர்களுக்கு பயன்படும் இவரது 26 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சான்றோர்கள் சுவாமி விவேகானந்தர், கப்பலோட்டிய த…

படிப்படியாய் படி

வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வ…