ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

I.A.S.Thervum Augumuraiyum

" இந்திய நிர்வாக அமைப்பில் மிக உயர்ந்த படிப்பாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். படிக்க பலரும் விரும்புகின்றனர். சிறந்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பெறும் இத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவது மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே எல்லோரும் பயனடையும் வகையில் “ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்” என்ற இந்நூலை வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மட்டுமல்…

Tags
தகவல்கள் முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை பொதுஅறிவு வினா-விடை
Shelves
மாணவருக்காக வெ. இறையன்பு I.A.S. book

More like this


படிப்பது சுகமே!

படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எ…

வளமாக்கும் பொழுதுபோக்கு

நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…

நீங்களும் வரையலாம்

ஓவியக்கலை ரசிகர்களுக்கும் அரசு நடத்தும் ஓவியத் தேர்வில் பங்குறும் மாணவர்க்கும், அனைத்து வயதினர்க்கும் மிகவும் பயனுள்ள நூல்.

படிப்படியாய் படி

வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வ…

பிறரை புரிந்துகொள்வோமா

'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படி…

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்

எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன்…

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்

எழுதுவது எல்லோரும் விரும்புகிற விஷயம், ஆனால் பலருக்கு பல்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. ஒருவரின் சமூக வாழ்நிலையும், வளர்ந்த சூழல் மற்றும் சுற்றுப்புறங்களின் பாதிப்பும்தா…

மாணவர்களுக்கு நேர மேலாண்மை

நேரம்! என்பது நம் அனைவருக்கும் பொதுவான விஷயம். இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர் களின் நேரம் மிகமிக விலை மதிப்பற்றது. உங்களது ஒவ்வொரு நொடியும் பயனுள்ள வழியில் செலவிடப்பட…

படிப்பு சுமை அல்ல சுகம்

'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?…

ஏழாவது அறிவு பாகம் 1

அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வா…