சுற்றுப்புறத் தூய்மை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுற்றுப்புறத் தூய்மை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பள்ளி மற்றும் கல்லுாரி சுற்றுப்புறங்களையும், கழிப்பறைகளையும் மாணவர்கள் சுத்தமாக வைக்கும் வகையில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய பாடமாக வைக்க வேண்டும் என, சட்டசபை மறு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. துணை சபாநாயகர் சிவசங்கர் ரெட்டி தலைமையிலான கமிட்டி, தாக்கல் செய்துள்ள அறிக்கையில், புரட்சிகரமான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது அரசு, …

Shelves
பொது வே. தமையந்திரன் book

More like this


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…

வைட்டமின்களும் அவற்றின் பயன்களும்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன…

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்

இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…

தமிழ் மொழியின் வரலாறு

தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகுறைவு மென்றெண்ணி ஆங்காங்க…

மச்சங்களும் பலன்களும்

நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும்…

ஜாமீனில் எடுப்பது எப்படி?

நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…

தாழ்வுணர்ச்சியை தவிர்ப்பது எப்படி?

பெண் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை. தாழ்வுமனப்பான்மை இல்லாத மனிதர்கள் இல்லையென்று கூறலாம் ஆனால், இந்த எதிர்மறை மனநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தும் அதிலிருந்து மீண்…

ஹிந்தி பேசுவோம்

எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…

சாமுத்ரிகா லட்சணம்

ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் வகுத்து செயல்படும் பண்பாடு தமிழருடையது.மனித வாழ்விற்கே திருக்குறள் என்ற இலக்கணம் வகுத்துத்தந்த பெருமை தமிழ் இனத்துக்கு மட்டுமே உண்டு. தொல்காப்பியம்-த…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

வர்ம ரகசியம்

இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …