Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் வகுத்து செயல்படும் பண்பாடு தமிழருடையது.மனித வாழ்விற்கே திருக்குறள் என்ற இலக்கணம் வகுத்துத்தந்த பெருமை தமிழ் இனத்துக்கு மட்டுமே உண்டு. தொல்காப்பியம்-தமிழுக்கும், வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தது. அதே போல நலபாகம் என்பது சமையல் கலைக்கு இலக்கணமாக உள்ளது.அனைவரும் விரும்பும் அழகுக்கு இலக்கணம் உண்டா என்றால் உண்டு என்கின்றனர் நமது முன்னோர்கள். மனித அழகுக்கு குறிப்பாக பெண்களின் அ…
Genres
Shelves
More like this
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
காய்கறிகளின் சத்தும் பயனும்
48 வகையான காய்கறிகளின் மருத்துவ குணங்களும், பயன்படுத்தும முறைகளும் விளக்கி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு காய்கறிகளில் அடங்கியுள்ள உயிர்ச்சத்துக்களின் அளவை வரையறுத்து கூறப்பட்டு…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4
"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…
வெங்காயம் வெள்ளைப் பூண்டு வைத்தியம்
நாம் நம்முடைய உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் வெஙாகயமும், வெள்ளைப் பூண்டும் இந்தப் பண்புகளுக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. வெங்காயம், வெள்ளைப்பூண்டின் மருத்துவக்…
தாழ்வுணர்ச்சியை தவிர்ப்பது எப்படி?
பெண் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை. தாழ்வுமனப்பான்மை இல்லாத மனிதர்கள் இல்லையென்று கூறலாம் ஆனால், இந்த எதிர்மறை மனநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தும் அதிலிருந்து மீண்…
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…
டென்ஷனைக் குறைப்பது எப்படி?
"டென்ஷனை குறைப்பது எப்படி? டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா? டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா? அதற்கு வழிகள் உள்ளனவா? நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் …
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1
கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…
மச்சங்களும் பலன்களும்
நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும்…