Select a cover image
Searching for images...
Saving cover image...
சோழர்களின் பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனும், அதை வளர்த்து விஸ்தரித்த ராஜேந்திர சோழனும் மத விவரத்தில் கொண்டிருந்த பரந்த நோக்கத்தின் காரணமாக நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் என்ற பெயரில் புத்த விஹாரமொன்றைக் கட்ட ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர வம்ச சக்கரவர்த்தியான ஸ்ரீமாற விஜயதுங்கவர்மனுக்கு அனுமதியும் இடமும் அளித்தனர். அந்த விஹாரத்தைப் பரிபாலிக்க மான்யமும் அளித்தனர்.ஆனால் சைலேந்திர மன்னன் அந்த விஹாரத்தை நி…
Genres
Shelves
More like this
மது மலர்
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொட…
ஜல தீபம் பாகம் 3
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தான…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
தப்பித்தால் தப்பில்லை
'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…
ராஜ திலகம்
ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்…
குற்றப் பரம்பரை
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …
தோட்டியின் மகன்
தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …