Select a cover image
Searching for images...
Saving cover image...
உப பாண்டவம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், முன்பின் நகரும் சம்பவங்களால், கிளைக்கதைகளால் விவரிக்கப்பட்டுள்ளது.
More like this
கம்பன் காட்டும் கும்பகருணன்
கம்பராமாயணத்திலே வரும் கும்பகருணன் ஒரு அதிசயப் பாத்திரமாவான். அரக்கருக்கே உரிய இனச் செருக்கு ஏற்படும்போது, அவன் இராவணனோடு சேர்ந்து விடுகிறான். இராமன் கட்சிக்கு வந்து வி…
பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் அடங்கிய முழுமையான பதிப்பு
No description added
சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்
பார்த்திபன் கனவு முதலிலும், சிவகாமியின் சபதம் அடுத்ததாகவும், பிறகே பொன்னியின் செல்வனும் எழுதப்பட்டது. அதே வரிசையில் படித்துப்பார்த்தீர்களென்றால், எழுத்தாளரது படிப்படியான …
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திர…
நோயற்று வாழ ஐந்து வழிகள்
ஆரோக்யத்துடன் வாழ மனிதன் ஆசைப்படுகிறான். நோயற்ற நிலையில் கிடைக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு நிகராக ஏதுமில்லை என்றே கூறலாம். ஏனெனில் உடல் உபாதை இல்லாத மனிதனுக்குத்தான் உய…
பாண்டிய நாயகி
பாண்டிய நாயகிஇந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது என்ன சரித்திரக் கதையா என்றும் …
காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்…
தசரதன்
தசரதன் போன்ற அக்கால மன்னர்கள் ஏராளமான பெண்களை மணந்து அந்தப்புரத்தில் அடைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு ஒரு மனிதன் பல பெண்களை மணக்க முயன்றால், பிடித்துச் சிறையில் தள்ளுகிறது அர…
நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0
அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்ப…
அரண்மனை ரகசியம்
இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொட…