பண்ணைக் கருவிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பண்ணைக் கருவிகள்

Pannai Karuvigal

Pages
104
Publisher
விகடன் பிரசுரம்
Language
TA
ISBN-13
9788184767384

காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டுவிட்டன. தன் சொந்த நிலத்தில்கூட உழைக்க மறந்து பாதை மாறிவிட்டனர். அதனால் விவசாயம் செய்ய ஆளில்லாமல் கரடுக் காடாய் மாறிக்கொண்டிருக்கின்றன விவசாய நிலங்கள். என்றாலும், விவசாயமே எங்களின் எல்லாமும…

Interested in this book? Check Price on Amazon
Shelves
விவசாயம் book சி. சரவணன்

More like this


தென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு)

பற்பல பிரபல நிறுவனங்கள் கொண்டே அவரவர்களின் தேங்காய் எண்ணெய்த்தரத்தைப் பெரிது படுத்தி, பேசி, மக்களை வாங்க வைக்க கையாளப்படும் யுக்திகளிலிருந்து தேங்காயின் முக்கியத்துவத்தை அற…

Check Price

வேளாண்மை உயில்

மானிட சமூகத்தின் மீது தூய்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு மண்ணியல் வல்லுநர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்பர்ட் ஹாவார்ட், ருஷ்ய - அமெரிக்கரான ஆர்பர்ட் ஷாட்ஸ, ஜார்ஜ் வா…

Check Price

இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி

ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியது. நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காகப்…

Check Price

எந்நாடுடைய இயற்கையே போற்றி

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…

Check Price

வீட்டிலேயே வளர்க்கலாம் செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

தென்னை மரம் பற்றிய விபரங்களை படிப்படியாக தருகிறது. தென்னை சாகுபடி பற்றிய நுட்பத்தை போதிக்கிறது. வீட்டில் சிறிய இடம் இருந்தால், இந்த ...

Check Price

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு)

பசுமைப்புரட்சியின் தீய விளைவுகளை விவசாயிகளும் பொதுமக்களும் இன்றைய தினம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். அமோக விளைச்சல் என்ற கூச்சல் ஒய்ந்துவிட்டது. விவசாயிகளின் தற்கொலை சாவு…

Check Price

பசுமைப் புரட்சியின் வன்முறை

பஞ்சாப் நெருக்கடியை ஏற்கனவே பல அறிஞர்களும், விமர்சகர்களும் விவரித்தது போல, வெறும் மத, இன முரண்பாடாக குறுக்குவது, அடிப்படை பிரச்னையை திசை திருப்புவதாகும்; ஏனெனில், இ…

Check Price

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி)

வறட்சியை நீக்கி நாம் மீண்டும் வளம்பெற நீர்ச் சிக்கன உணவுப் பயிரைப் பற்றி சிந்திக்க வேண்டும். நஞ்சைப் பயிர்ப் பாசனத்தைக் குறைக்க வேண்டும். உணவுப் பயிர்களின் சாகுபடியில் எப்படியெ…

Check Price

நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்

சுய தொழில் செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம்......ஆனால் இந்த சமூகம் சுய தொழில் செய்தால் வருமானம் குறைவாக கிடைக்கும்.... மற்றவர்கள் உன்னை மதிக்க ம…

Check Price

உழவுக்கும் உண்டு வரலாறு

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்…

Check Price

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்

இந்நூலில், தமிழ்நாட்டில் முன்னோடிகளாக உள்ள பல இயற்கை விவசாயிகளின் அனுபவங்களைப் பொருள்படவும் ஆங்காங்கே சிறிது நகைச்சுவையாகவும் விளக்கியுள்ள விதம் மனத்தை கொள்ள கொள்வதுடன் ப…

Check Price

மனித வாழ்வில் மரங்கள்

மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் த…

Check Price