Select a cover image
Searching for images...
Saving cover image...
கடைசி பக்கம் பெரியர்வர்களுக்கான நீதிக் கதைகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
நீதிக்கதைகள் குழந்தைகளுக்கானவை என்கிற நினைப்பு ஆண்டாண்டு காலமாக இங்கு இருக்கிறது. அது தவறு! குழந்தைகள் பளிங்கு போன்றவர்கள். நாம்தான் மாசு சேர்க்கிறோம். அதைச் செய்யாமல் இருக்க, பெரியவர்களுக்குத்தான் இங்கு நீதி போதனை அதிகமாகத் தேவைப்படுகிறது. மொழிகள் பிறந்தபோதே நீதிக்கதைகளும் பிறந்துவிட்டன. விலங்குகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியை தம் சந்ததிகளுக்கு கற்றுத் தர நினைத்த முன்னோர்கள், இனிப…
Genres
Shelves
More like this
முயற்சி திருவினை ஆக்கும் (பக்தி புகட்டும் பண்புக் கதைகள்)
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும் (௬௱௰௬) முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்…
நகைச்சுவையான பரமார்த்தகுரு கதைகள்
பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. தமிழில் முதலில் வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஒரு வெகுளி குருவும் (பரமார்த்த குரு) அவனுடைய ஐந்து சீடர்களான …
நீதிக் கதைகள் புதையல் எலியின் பயம்
உடனே அவர்கள் எலி வளையிருந்த இடத்தை வெட்டத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கு அவர்களுக்குத் தங்கப் புதையல் கிடைத்தது. அவர் கள் அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொண் டார்கள். நான் பய…
உலகப் பழமொழிக் கதைகள்
பழமொழிகள் என்பவை பழமையான மொழிகள் மட்டும் ஆல், அவை மிகவும் பழுத்த மொழிகள். அதாவது பலநூறு வருடங்களாக மக்களால் வழங்கப்பட்டு வருபவை. மேலும் அவை கனிந்தவை, கேட்பதற்குச் சுவ…
தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள் தொகுதி 3
அரசாங்க உத்தியோகம் பார்க்கற ஒருத்தர் பகவத் கீதையை படிச்சிக்கிட்டு உக்கார்ந்திருந்தார். ''சார் நீங்கள் பார்க்கற உத்தியோகத்துக்கும் படிக்கிற புத்தகத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இரு…