Select a cover image
Searching for images...
Saving cover image...
பழமொழிகள் என்பவை பழமையான மொழிகள் மட்டும் ஆல், அவை மிகவும் பழுத்த மொழிகள். அதாவது பலநூறு வருடங்களாக மக்களால் வழங்கப்பட்டு வருபவை. மேலும் அவை கனிந்தவை, கேட்பதற்குச் சுவையானவை, பல வாக்கியங்களினால் புரியவைக்க வேண்டிய விஷயத்தைச் சில வார்த்தைகளில் சொல்லக் கூடியவை. மிகப் பெரிய கவிஞர்கள் முதல் சாதாரண பாமர மக்கள்வரையில் பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
Genres
Shelves
More like this
வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீதியும் கேலியும்
No description added
பரமார்த்த குருவும் சீடர்களும்
அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள் . இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது.
ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா
"ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில்…
இனிய நீதி நூல்கள்
அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசு…