Select a cover image
Searching for images...
Saving cover image...
பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. தமிழில் முதலில் வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஒரு வெகுளி குருவும் (பரமார்த்த குரு) அவனுடைய ஐந்து சீடர்களான மட்டி, மடையன், பேதை, மிலேச்சன் மற்றும் மூடன் செய்யும் செயல்களால் பெரும் அனுபவங்களையே, பரமார்த்தகுரு கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறது. பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது…
Genres
Shelves
More like this
புதியநீதிக் கதைகள்
சுஜாதாவின் புதிய நீதிக்கதைகள் வாழ்வின் சில எளிய உண்மைகளை அங்கதத்துடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்…
நாட்டுப்புற நீதிக்கதைகள்
நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் சிறுவர்களுக்கான நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் நிரம்ப வேறுபாடு உள்ளது. சிறுவர்களின் உளவியல், அவர்களின் மொழி நடை,போன்ற அம்சங்க…
தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள் தொகுதி 3
அரசாங்க உத்தியோகம் பார்க்கற ஒருத்தர் பகவத் கீதையை படிச்சிக்கிட்டு உக்கார்ந்திருந்தார். ''சார் நீங்கள் பார்க்கற உத்தியோகத்துக்கும் படிக்கிற புத்தகத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இரு…
சிரிக்க சிந்திக்க முல்லாவின் கதைகள்
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார்.…
தெய்வீகச் சுடர் வாரியார் சுவாமிகள்
முருகா என்று எங்கொல்லாம் பக்தி பரவசத்துடன் குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தெய்வூக சுடர் திருமுருக கிருபானந்த வாரியரின் திருவுருவம் தான் நம் மனக்கண்முன் தோன்றும்
நன்னெறிக் கதைகள் 100 (நாலடியார் - திருக்குறள்)
No description added