Select a cover image
Searching for images...
Saving cover image...
நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் சிறுவர்களுக்கான நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் நிரம்ப வேறுபாடு உள்ளது. சிறுவர்களின் உளவியல், அவர்களின் மொழி நடை,போன்ற அம்சங்களை மனதில் கொண்டு இக்கதைகளை உளிய நடையில் எழுதி பதிவு செய்துள்ளேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் தாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் நீதிகளைக்கூறும் இந்நாட்டுப் புறக்கதைகள், பெரியவர்களும் படித்து இன்புறும் வகையில் அமைந்துள்ளன. இராஜ பா…
More like this
வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த …
இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்
மகாகவியின் வாக்கிற்கு இணங்க, இன்று உலக மொழிகளில் உள்ள தலைசிறந்த இலக்கியங்கள் பல வம், அறிஞர் பெருமக்களால் மொழிபெயர்க்கப்படு ஒன்றன. அவை - தமிழ் வாசகர்களுக்கு நல்விருந்தாக வ…
சிந்தனையைத் தூண்டும் பீர்பாலின் கதைகள்
பீர்பால் 1528 ல் பிறந்தார். 1586 இல் இறந்தார் (வயது 57-58). இயற்பெயா் மகேஷ் தாஸ் . ராஜா பீர்பால் முகலாய பேரரசர் அக்பர் அவையில் ஆலோசகர். அவர் தனது அறிவை மையமாகக் கொண்டிர…