Select a cover image
Searching for images...
Saving cover image...
சிரிக்க சிந்திக்க முல்லாவின் கதைகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. தண்ணீர் வேண்டும் என்று கூப்பிட்டுப் பார்த்தார். யாரும் எட்டிப் பார்க்கவில்லை. தொண்டை வறண்டு போய் …
Genres
Shelves
More like this
நீதி நூல் தொகுப்பு
உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நீதிநூல்கள் உளவெனினும், நம் செந்தமிழ்மொழியில் உள்ள நீதிகள் அளவிறந்தனவாம்.அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்ற…
நாட்டுப்புற நீதிக்கதைகள்
நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் சிறுவர்களுக்கான நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் நிரம்ப வேறுபாடு உள்ளது. சிறுவர்களின் உளவியல், அவர்களின் மொழி நடை,போன்ற அம்சங்க…
முயற்சி திருவினை ஆக்கும் (பக்தி புகட்டும் பண்புக் கதைகள்)
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும் (௬௱௰௬) முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்…
சுவாமி விவேகானந்தர் சொன்ன கதைகள்
அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்த…