Select a cover image
Searching for images...
Saving cover image...
குண்டலினி சக்தியானது மனிதனின் மூலதாரத்தில் மூன்று சுற்றுகளாக சுருண்டு படுத்துறங்குகிறது. இந்தக் குண்டலினி சக்தியை எழுப்ப உதவும் யோக முறையே குண்டலினி யோகமாகும். இந்த நூலின் குண்டலினி யோகம் பற்றிய செய்திகளுடன் பிறப்பு, இறப்பு, தியானம், யோகம், யோக முத்திரை மூன்றாவது கண், ஆத்மா, நாடி, பிராணாயாமம், ஸ்தூல சரீரம், சூட்சும் சரீரம், ஆதார சக்கரங்கள் என்று அனைத்து, விவரங்களும் இடம்பெற்று உள்ளன. மேலும் தேவைய…
More like this
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4
"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…
தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
ஒவ்வொரு தெய்வத்தை வழிபடும் போதும் சாதாரணமாக வழிபாடு செய்வதற்கும், மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்கள் சொல்லி வழிபாடு செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு உரிய மந்தி…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
மந்திர மாலிகா
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…
சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்
ஆதிசங்கர பகவத் பாதாள் ஏற்படுத்தியுள்ள ஆறுவித வழிபாடுகளில் ஒன்று சாக்தம். ஐந்தொழில் புரிந்து வரும் அன்னை பராசக்தியை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு உய்யும் நெறியாகும்…
கண்ணதாசன் பொன்மழை
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…
காரிய சித்தி தரும் லலிதா ஸஹஸ்ரநாமம் மூலமும் உரையும்
No description added
எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை
இறைவனது புகழைப் பற்றிக்கூறும் நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சிவ ஸஹஸ்ர நாமத்தை உரையுடன் எழுதி முடிக்க இரண்டாண்டு…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8
மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …