மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்தஸ்' என்னும் நூல் வேத மந்திரங்களைப் பலவித சந்தங்களுடன் ஒதுதற்கு வழிகாட்டுகிறது. எல்லா மந்திரங்களுக்கும் அடிப்படை பிரணவ மந்திரமாகும். ஓங்காரத்தில் அனைத்தும் அடங்கி விடுகிறது. ''ஓம்'' என்ற ஒலியுடன் வேத மந்திரம் சொல்லப்படுவதால் அ…

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் தெய்வம் பொக்கிஷம் கோயில் வழிமுறைகள் கருத்து
Shelves
book ஆன்மீகம் வேங்கடவன்

More like this


ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

Check Price

ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

க்ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

முக்கிய திருத்தலங்களில் அடியார்கள் பாடிய முக்கிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் க்ஷேத்திர தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாக விளங்கும் என எதிர்பார்க்கிறேன். …

Check Price

ஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள்

இந்த சக்தியை எப்பொது பயன்படுத்துகிறோம். எப்படி பயன்படுத்துகிறோம். நமக்கு ஏதேனும் உடல் பாதிப்போ மன பாதிப்போ ஏற்படும்போது முதலில் நினைப்பது கடவுள் சக்தியைதானே அந்த சக்தியை…

Check Price

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

Check Price

மனுதர்ம சாஸ்திரம்

சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…

Check Price

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்

நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…

Check Price

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

Check Price