கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்
Ketta Varam Kidaikkum Manthirangal
Select a cover image
Searching for images...
Saving cover image...
கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்
Ketta Varam Kidaikkum Manthirangal
- பக்கங்கள்
- 130
- பதிப்பகம்
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
மந்திரங்கள் தோன்றுவதற்கு இதுவே அடிப்படை. துயர்ங்களும், தொல்லைகளும் வாழ்வின் சுமையாக மண்டிக் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கு - விண்டுரைக்கமாட்டாத வேதனைகளுக்கு ஓர் வடிக்கால் - ஒரே நம்பிக்கை - உய்விக்கும் வழி மந்திரங்களேயாகும். உள்ளம் உருகி, உள்ளொளி பெருகி, ஊன் கலந்து, உயிர் கலந்து, தன்னில் தன்னை யிழந்து இறை பணியில் ஐக்கிய மாவோம்.
Genres
Shelves
More like this
ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை
பகவத் கீதை பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜூன்னுக்கு உபதேசிக்கப்பட்டது. இந்துக்களின் வேதமாக பகவத்கீதை இருக்கிறது. இதற்குப் பல பெரியவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பகவத்கீதையி…
நினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்
நினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள் என்ற இந்த நூலில் பலவிதமான யந்திரங்கள், மந்திரங்கள், செய்முறைகள் பற்றிய விளக்கங்கள் சுலோகங்களும் அர்ச்சனைகளும் தரப்பட்டுள்ளன. எனது ஆன்மீக நூ…
சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்
ஆதிசங்கர பகவத் பாதாள் ஏற்படுத்தியுள்ள ஆறுவித வழிபாடுகளில் ஒன்று சாக்தம். ஐந்தொழில் புரிந்து வரும் அன்னை பராசக்தியை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு உய்யும் நெறியாகும்…
மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்
வேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்த…
குண்டலினி எளிய விளக்கம்
குண்டலினி சக்தியானது மனிதனின் மூலதாரத்தில் மூன்று சுற்றுகளாக சுருண்டு படுத்துறங்குகிறது. இந்தக் குண்டலினி சக்தியை எழுப்ப உதவும் யோக முறையே குண்டலினி யோகமாகும். இந்த …
எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்
இறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும் பாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய…
சகல தெய்வங்களின் காயத்திரி மந்திரங்கள்
காயத்திரி மந்திரம் என்றாலே விஸ்வாமித்திரர் இயற்றிய உலக மாதாவான ஐந்து முகம் கொண்ட காயத்திரியின் மந்திரமே நினைவுக்கு வரும். ஆனால் அனைத்துத் தேவதைகளுக்குமே தனித்தனியாக கா…
எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை
இறைவனது புகழைப் பற்றிக்கூறும் நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சிவ ஸஹஸ்ர நாமத்தை உரையுடன் எழுதி முடிக்க இரண்டாண்டு…
தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
ஒவ்வொரு தெய்வத்தை வழிபடும் போதும் சாதாரணமாக வழிபாடு செய்வதற்கும், மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்கள் சொல்லி வழிபாடு செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு உரிய மந்தி…
எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம்
இந்நூலில் லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு எளிய முறையில் உரை எழுதப்பட்டுள்ளது. இதைப் படிக்க வட மொழி தெரிந்திருக்க வேண்டுய அவசியமில்லை. ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆயிரம் நிருநாமங்களு…
சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
இவ்வுலகில் அனைவருக்கும் நல்வாழ்வு வாழ வேண்டும், படிப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும், வெற்றியாளராக வளம் வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பங்கள் நிறைவேற இற…